மீகொடை பகுதியில் நேற்றையதினம் வெசாக் தன்சல் ஒன்றில் விபத்தை ஏற்படுத்தி 6 பேர் உயிரிழப்புக்குக் காரணமான கெப் வாகனத்தின் சாரதியை 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
Read moreDetailsமீகொடை பகுதியில் நேற்றையதினம் வெசாக் தன்சல் ஒன்றில் விபத்தை ஏற்படுத்தி 6 பேர் உயிரிழப்புக்குக் காரணமான கெப் வாகனத்தின் சாரதியை 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
Read moreDetailsஅம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக பதவியுயர்வு பெற்றுள்ளார். 2023 ஆம் ஆண்டு ஜனவரி...
Read moreDetails2026 ஏப்ரல் மாதத்தில் இலங்கை தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த மாதாந்திர ஏற்றுமதி வருவாயைப் பதிவுசெய்தது. அதன்படி, அந்த மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி வருவாய் 1.38 பில்லியன்...
Read moreDetailsஅகமதாபாத்தில் நேற்றிரவு (மே 1) நடந்த 2026 இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை 05 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம்,...
Read moreDetailsஇஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான, வழக்கின் விசாரணைத்...
Read moreDetailsஅண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் (TMC) கட்சியில் பிளவு ஏற்பட்டிருப்பது தற்பொழுது அம்பலமாகியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள மம்தா...
Read moreDetailsபெளத்த மதகுரு ஒருவரால் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அவருக்கு பின்னர் பிணை வழங்கப்பட்டமை தொடர்பில் கண்டனம் தெரிவித்து பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை...
Read moreDetailsஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மூளைக்காய்ச்சல் தொற்று சந்தேகத்தில் மொத்தம் 237 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால், சுகாதார அதிகாரிகள்...
Read moreDetailsசர்வதேச அளவில் ஏற்பட்ட உடன்படிக்கைகளை மீறி இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் தீவிரமடைந்துள்ளன. காசா துறைமுகத்தில் உள்ள மக்கள் நெரிசல்மிக்க சிற்றுண்டிச்சாலை...
Read moreDetailsவியட்நாமை தொடர்ந்து, இந்தோனேசியாவுக்கும் இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறைச் செயலர் ராஜேஷ் குமார்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.