Latest Post

16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

மலேசியாவில் இன்று முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த முயற்சியை...

Read moreDetails
கோலாகலமாக ஆரம்பமான  வடமராட்சி வலய மட்ட விளையாட்டு போட்டி..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கல்வி வலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று காலை 9:00 மணியளவில் கோலாகலமாக ஆரம்பமானது. வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் கனகசபை சத்தியபாலன் தலைமையில்...

Read moreDetails
நுவரெலியாவை உலுக்கிய நச்சு உணவு விவகாரம்!

நுவரெலியாவில் தேவாலயம் ஒன்றில் நேற்று (31) பிற்பகல் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டு 8 பேர் திடீர் ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த 8 பேரும் முட்டை...

Read moreDetails
கிளாஸ்கோவில் வீடொன்றில் ஏற்பட்ட இரசாயன விபத்தைத் தொடர்ந்து மக்கள் அவசரமாக வௌியேற்றம்!

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியொன்றில் ஏற்பட்ட திடீர் இரசாயன விபத்து காரணமாக, அப்பகுதியிலுள்ள வீடுகளிலிருந்து பொதுமக்கள் அவசர அவசரமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேற்றப்பட்டுள்ளனர்....

Read moreDetails
எரிபொருள் விநியோகத்தில் அதிரடி திருப்பம்!

தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருளுக்காக QR முறைமையை எதிர்காலத்தில் மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்த எதிர்பார்ப்பதாகத் துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக...

Read moreDetails
திருடப்பட்ட பொலிஸ் வாகனத்தால் மோதப்பட்டு பொலிஸ் அதிகாரி படுகாயம் – தப்பியோடிய இளைஞன் கைது!

வட அயர்லாந்தின் டவுன் கவுண்டியில் உள்ள டவுன்பாட்ரிக் பகுதியில், திருடப்பட்ட பொலிஸ் வாகனம் ஒன்றால் மோதப்பட்டு பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவத்தின் போது தற்காப்பிற்காக அந்த...

Read moreDetails
85 ஆக உயரும் நாட்டின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்!

2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 'வனஸ்பதி' திட்டத்தின் கீழ், இதுவரையில் 81 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் திகதி...

Read moreDetails
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் ஒற்றை நோயாளி அறிக்கை எனும் புதிய திட்டம் அறிமுகம்!

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையின் கீழ், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் "ஒற்றை நோயாளி அறிக்கை" எனும் ஒருங்கிணைந்த மருத்துவப் பதிவு முறையைக் கொண்டு வருவதற்கான புதிய திட்டங்கள்...

Read moreDetails
பிரித்தானியாவில் ‘வேப்’ (Vape) பயன்பாடு குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு!

பிரித்தானியாவில் ஒற்றைப் பயன்பாட்டு 'வேப்' மின்னணு புகைக்குச்சிகளுக்கு அரசாங்கம் தடை விதித்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், சிறுவர்கள் மத்தியில் அதன் பயன்பாடு அதிரடியாகக் குறைந்துள்ளதாகப் புதிய...

Read moreDetails
இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை!

தற்போதுள்ள எரிபொருள் QR குறியீட்டு முறையை இனிவரும் காலங்களில் கடுமையாக அமுல்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க...

Read moreDetails
Page 215 of 7268 1 214 215 216 7,268

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist