காலநிலை மாற்றம் காரணமாகவே நாடு முழுவதும் கடுமையான வெப்பநிலை நிலவுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக பிரித்தானியா 35 டிகிரி செல்சியஸைத் தாண்டிய வெப்பநிலையுடன் கடும்...
Read moreDetailsகாலநிலை மாற்றம் காரணமாகவே நாடு முழுவதும் கடுமையான வெப்பநிலை நிலவுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக பிரித்தானியா 35 டிகிரி செல்சியஸைத் தாண்டிய வெப்பநிலையுடன் கடும்...
Read moreDetailsபிரித்தானியாவில் கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் படி, அரை நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு பிறப்பு விகிதம் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த...
Read moreDetailsகாங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சுபம் நிறுவனத்தின் சிவகங்கை கப்பலானது எதிர்வரும் ( 03)புதன்கிழமை தொடக்கம் மீண்டும் சேவையில் ஈடுபடும் என அந்த...
Read moreDetailsபடு*கொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நடேசனின் 22 வது ஆண்டு நினைவு தினத்தில் இளைஞர் யுவதிகளுக்கு ஊடகப் பயிற்சி. படு*கொ*லை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின்...
Read moreDetailsஇந்தியா முழுவதும் சமையல் எரிவாயுவின் விலை இன்று (ஜூன் 01) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டின் மிகப்பெரிய அரசுக்குச் சொந்தமான சுத்திகரிப்பு மற்றும்...
Read moreDetailsயாழில் போக்குவரத்து பொலிஸார் துரத்தி சென்ற மோட்டார் சைக்கிள் வீதியில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்....
Read moreDetailsசெம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பாக அகழ்வு பணிகள் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட...
Read moreDetailsநீதித்துறை அதிகாரிகளின் திடீர் மற்றும் விளக்கமற்ற இடமாற்றங்களும், அவற்றில் நிர்வாகத் துறையினரின் தலையீடும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்று யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது....
Read moreDetailsகண்டி – பஹிரவகந்த பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தேரர் ஒருவரும், அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரும்...
Read moreDetailsகிச்சா சுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'அண்டர் 18'. 'மெட்ராஸ்காரன்' படத்தை தயாரித்த எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.ஜகதீஷ் தயாரிக்கும் இப்படத்தை கார்த்திக்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.