Latest Post

நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை!

இந்தியாவில் இளநிலை மருத்துவ கல்விக்கான , 'நீட்' நுழைவு பரீட்சைக்கு செல்வோருக்கு அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம்,” என, டெல்லி முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்....

Read moreDetails
வேல்ஸில் அதிகரித்த வெப்பத்தினால் சுற்றுலாத் தலங்களில் ஸ்தம்பித்த போக்குவரத்து; சுற்றுசூழகளுக்கும் பாதிப்பு!

வேல்ஸ் பகுதியில் இந்த வாரம் நிலவிய கடுமையான வெப்ப அலை (Heatwave) காரணமாக, அங்குள்ள புகழ்பெற்ற கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இதன்...

Read moreDetails
பிரான்ஸ் நாட்டின் கடன் மதிப்பீடு: A+ தரத்தை தக்கவைத்த பிரான்ஸ்!

அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனம் S&P, பிரெஞ்சு அரசாங்கத்தின் கடன் மதிப்பீட்டை A+ என்ற நிலையில் தொடர்ந்தும் நிலைநிறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நீடித்து வரும்...

Read moreDetails
‘ஹெல்த்வாட்ச்’ அமைப்பைக் கலைப்பது குறித்து உள்ளூராட்சி சபைகள் எச்சரிக்கை!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நோயாளிகளின் உரிமைகளையும், அவர்களின் கருத்துக்களையும் பாதுகாத்து வரும் சுதந்திரமான அமைப்பான 'ஹெல்த்வாட்ச்' (Healthwatch) நிறுவனத்தைக் கலைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு குறித்து உள்ளூராட்சி...

Read moreDetails
அமெரிக்க காகித ஆலையில் பயங்கர வெடிப்பு! 9 பேர் பலி

அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள காகித உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிப்புச் சம்பவத்தில் இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அத்துடன் இந்த...

Read moreDetails
இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!

பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் (Andrew Mountbatten-Windsor), வர்த்தக தூதராகப் பணியாற்றிய காலத்தில் அரசாங்கத்தின் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதை உறுதிப்படுத்தும்...

Read moreDetails
கந்தறை மீன்பிடித் துறைமுகத் திட்டத்தை 2026 டிசம்பருக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை: பிரதி அமைச்சர் ரத்ன கமகே நேரடி கள ஆய்வு!

மாத்தறை, கந்தறை மீன்பிடித் துறைமுகத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் நிறைவு செய்து, மீனவ மக்களுக்கு விரைவாகவும் வினைத்திறனாகவும் சேவைகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என...

Read moreDetails
வலி. வடக்கில் 19 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 2400 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் – வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் !

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் 19 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய சுமார் 2400 ஏக்கர் தனியார் காணிகளை இராணுவத்தினர் 36 வருடங்களாக அடாத்தாக கையகப்படுத்தி விவசாய நடவடிக்கைகளில்...

Read moreDetails
பருத்தித்துறையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சுமந்திரன்!

பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர், ஜனாதிபதி...

Read moreDetails
அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை புற்றுநோய் விசேட வைத்தியர் ஒருவரைப் பற்றிச் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மற்றொரு...

Read moreDetails
Page 223 of 7268 1 222 223 224 7,268

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist