Latest Post

கல்லூண்டாய் குடியேற்ற மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கும் நோக்கில் கலந்துரையாடல்!

யாழ். மாவட்டத்தின் கல்லுண்டாய் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கிலான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில்...

Read moreDetails
பாடசாலை மாணவர்களின் சிகையலங்காரம் தொடர்பாக தீர்மானம்!

பாடசாலை மாணவர்களுக்கு ஒரே மாதிரியாக சிகையலங்காரம் செய்யவேண்டும் என தீர்மானிக்கப்பட்டதாக வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் க.ஜசீதன் தெரிவித்துள்ளார். வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் மாதாந்த...

Read moreDetails
இந்தியா, அமெரிக்காவை இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் ஆப்டிக் கேபிள் திட்டம்!

டெல்லியில் இடம்பெறும் ஏஐ மாநாட்டின் 4 ஆவது நாளில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி சுந்தர் பிச்சை முக்கியப் பேச்சாளராக கலந்து...

Read moreDetails
ஐக்கிய இராஜ்ஜியத்தில் சில்லறை விற்பனை ஜனவரியில் 1.8 சதவீதமாக உயர்வு!

ஐக்கிய இராஜ்ஜியத்தில் சில்லறை விற்பனை 2026 ஜனவரி மாதத்தில் 1.8% உயர்ந்தது, இது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய மாதாந்திர அதிகரிப்பு என்று அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன....

Read moreDetails
வீதிகளில் உறங்குபவர்கள் தொடர்பில் கணக்காய்வு!!

"Nuit de la solidarité 2026" எனப்படும் வீடற்றவர்களை (SDF) கணக்கிடும் 'ஒற்றுமைக்கான இரவு 2026' நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில், பரிசில் வீடுகளற்று வீதிகளில்,...

Read moreDetails
கடந்த ஆண்டில் 2,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

2025 ஆம் ஆண்டில் அதிக அளவிலான போதைப்பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக 280,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் பொது பாதுகாப்பு...

Read moreDetails
அம்பாறை மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் தொடர் அடைமழை காரணமாக மீண்டும் வெள்ள நிலைமை உருவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக இடையறாது பெய்து வரும் கனமழையால் தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன....

Read moreDetails
இந்தியப் பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி அனுரகுமார சந்தப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்றைய தினம் புது டெல்லியில் வைத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாடியுள்ளார். தேசிய தலைநகரில் நடைபெற்று வரும் உலகளாவிய செயற்கை...

Read moreDetails
பாக்ஸ் சிலிக்கா கூட்டணியில் இணைந்தது இந்தியா!

செயற்கை நுண்ணறிவு மற்றும் விநியோகச் சங்கிலி பாதுகாப்பு குறித்த அமெரிக்காவின் முதன்மை முயற்சியான பாக்ஸ் சிலிக்காவுடன் (Pax Silica) இந்தியா இன்று (20) முறையாக இணைந்தது. புது...

Read moreDetails
30.4 பில்லியன் பவுண்ட்ஸ் பட்ஜெட் உபரியை ஜனவரியில் பதிவு செய்த இங்கிலாந்து! 

சுய மதிப்பீடு மற்றும் மூலதன ஆதாய வரி வருவாய்களில் ஏற்பட்ட பெரிய அதிகரிப்பிற்குப் பின்னர், இங்கிலாந்து அரசாங்கம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பட்ஜெட் உபரியை பதிவு...

Read moreDetails
Page 252 of 6966 1 251 252 253 6,966

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist