நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் அதே இடத்தில் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், இது அடுத்த 48 மணித்தியாலங்களில் படிப்படியாக...
Read moreDetailsநாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் அதே இடத்தில் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், இது அடுத்த 48 மணித்தியாலங்களில் படிப்படியாக...
Read moreDetailsஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தால் (SLC) ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போது நிலவும் மழைப் பொழிவைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றவாளிக்கு 07 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது . தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச்...
Read moreDetailsமுள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17வது ஆண்டு நினைவேந்தல் வார நிகழ்வுகள் வடகிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்றைய...
Read moreDetails2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் கையாளும் அளவு 13.9 சதவீதம் அதிகரித்துள்ளதாக கொழும்பு துறைமுக அதிகார சபை (SLPA) இன்று...
Read moreDetailsஉகாண்டா ஜனாதிபதி யோவேரி முசெவேனி (81), அந்நாட்டின் ஜனாதிபதியாக ஏழாவது முறையாக இன்று பதவியேற்று புதிய சாதனை படைத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவர்...
Read moreDetailsதமிழகத்தில் விஜய் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு, முதலமைச்சரின் ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பணி அதிகாரி என்ற நியமனத்தைத் திரும்பப் பெற்றது. முதலமைச்சர்...
Read moreDetailsஇப்பருவகாலத்திற்கான MOTORGP WORLD CHAMPIONSHIP தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 22 கட்டங்களை கொண்டதாக இம்முறை போட்டிகள் நடைபெறுகின்றன. அந்தவகையில் முதல் மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றியை...
Read moreDetailsபிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் மற்றும் ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் ஜான் ஸ்வினி ஆகியோர் அடுத்த மாதம் ஒரு இருதரப்பு சந்திப்பை நடத்தத் தீர்மானித்துள்ளனர். ஸ்காட்லாந்து தேசியக்...
Read moreDetailsநிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மோசடிப் பரிமாற்றம் எனக் கூறப்படும் சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், அமைப்புகளை வலுப்படுத்தவும் இலங்கை மத்திய...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.