மலைப்பாம்புடன் நடனமாடும் காணொளி ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட பெண், பின்னர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தால் 500,000 ரூபா பிணையில்...
Read moreDetailsமலைப்பாம்புடன் நடனமாடும் காணொளி ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட பெண், பின்னர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தால் 500,000 ரூபா பிணையில்...
Read moreDetailsஎரிபொருள் விலை உயர்வை முன்னிட்டு, மரீன் லூ பென் அரசு “அவசரநிலையைப் பயன்படுத்தி லாபம் காணும் வகையில் நடக்கிறது” என்று குற்றம்சாட்டினார். விலை உயர்வினால் வரிகள் தானாகவே...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை சிறுபோக நெற் செய்கை 38,274 ஹெக்டேர் மேற்கொள்ளப்பட உள்ளது மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டுக்கான சிறுபோக வேளாண்மை செய்கைகாண ஆயத்தப் பணிகள் தற்போது விவசாயிகளினால்...
Read moreDetailsயாழ்ப்பாணப் பலகலைக்கழகத்தின் கணிதவியல் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா, கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து வகித்த துணைவேந்தர் பதவியில் இருந்து நேற்றைய தினம் விடைபெற்றுச் சென்றுள்ளார். 2020 ஆம்...
Read moreDetailsஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா முன்னேற்றம் கண்டு வருவதாகவும், தெஹ்ரானிடமிருந்து ஒரு முக்கிய சலுகையைப் பெற்றதும் இதில் அடங்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி...
Read moreDetailsசட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 1,300 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 37 வயதான சீன நாட்டவர் என பொலிஸார்...
Read moreDetailsபோரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் கூறியதை அடுத்து, ஆசியாவில் செவ்வாய்க்கிழமை (25) காலை நேர வர்த்தகத்தில் எண்ணெய் விலைகள்...
Read moreDetailsஅன்றாடம் மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். அதேநரேம், மத்திய...
Read moreDetailsஇந்தியக் கிரிக்கெட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பரிவர்த்தனையில், நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை, ஒரு பெரும் கூட்டமைப்பு 1.78...
Read moreDetailsஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்றைய (24) தினம் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த உரையாடலின் போது இரு தலைவர்களும்,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.