Latest Post

வருடாந்திர உச்சிமாநாட்டுக்காக இந்தியா நோக்கி புறப்பட்டார் ஜப்பான் பிரதமர்!

டெல்லியில் நடைபெறவுள்ள 16 ஆவது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜப்பானியப் பிரதமர் சனாயே டகாயிச்சி இன்று (01) டோக்கியோவிலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டார். அனைவரையும் வரவேற்க புது...

Read moreDetails
முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம்!

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, செவ்வாய்க்கிழமை (30) அன்று நிலக்கரி வர்த்தகம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகி, சுமார் இரண்டு மணி நேரம்...

Read moreDetails
விம்பிள்டனில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

டென்னிஸ் உலகின் ஜாம்பவானான Serena Williams, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் களமிறங்கிய Wimbledon Championships தொடரில் முதல் சுற்றிலேயே தோல்வியை சந்தித்துள்ளார். 44 வயதான அமெரிக்க...

Read moreDetails
ஸ்கொட்லாந்தில் எபோலா சந்தேகம் – பரிசோதனையில் நோய் இல்லை என உறுதி

ஸ்கொட்லாந்தில் எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு எபோலா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. கிளாஸ்கோ நகரில்...

Read moreDetails
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,000 ஐத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டில்...

Read moreDetails
யாழில் ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்!

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையிலேயே முதற்தடவையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான 'சிசு செரிய' பாடசாலைப் பேருந்துச் சேவையானது, யாழ்ப்பாணம் கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில்...

Read moreDetails
தன்சலில் இளைஞர் மீது தாக்குதல்; 5 நபர்கள் கைது!

தானசாலையில் (தன்சல்) இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் பதின்ம வயதுடைய 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில்,...

Read moreDetails
பெண்களின் முன்னேற்றத்திற்கு புதிய வாய்ப்புகள்

பாடசாலைகளில் இடை விலகும் மாணவர்களின் சரியான காரணங்களை இனம் கண்டு உதவு தொகையாக 5ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  சிறுவர் துஷ்பிரயோக விடயங்கள் நடந்த பின்பு...

Read moreDetails
வருமானத்திற்காக சமூக ஊடகங்களில் பெண்களை இழிவுபடுத்துகின்றனர் – இளங்குமரன் கண்டனம்!

சமூக ஊடகங்களில் வருமானத்திற்காக பெண்களை இழிவுபடுத்தி பிழையான கருத்துக்களை பரப்புவதால் , பெண்கள் பாதிப்படைகின்றனர். அதனால் அது தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற...

Read moreDetails
திணைக்கள மட்டங்களில் பகல்நேரக் குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை!

வேலைக்குச் செல்லும் பெண்களின் வசதிக்காகத் திணைக்கள மட்டங்களில் பகல்நேரக் குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் முதியோர் காப்பகங்கள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும் என மகளிர் மற்றும் சிறுவர்...

Read moreDetails
Page 32 of 7200 1 31 32 33 7,200

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist