Latest Post

Virginia மாநிலத்தில் தேர்தல் தொகுதி மறுவரையறை: வாக்கெடுப்பில் மக்கள் ஒப்புதல்

அமெரிக்காவின் Virginia மாநிலத்தில் தேர்தல் தொகுதிகள் மறுவரையறை செய்யும் விவகாரம் சமீபத்தில் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில் வாக்காளர்கள் புதிய தேர்தல் வரைபடத்தை அங்கீகரித்துள்ளனர். இதனால்,...

Read moreDetails
மனுவை வாபஸ் பெற்றார் நுவான் துஷார!

2026 இந்தியன் பிரீமியர் லீக் உள்ளிட்ட சர்வதேச பிரீமியர் லீக் போட்டிகளில் தான் பங்கேற்பதற்கு ஏதுவாக, ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியம் (SLC) தனக்கு தடையில்லாச் சான்றிதழ் (NOC)...

Read moreDetails
இதுவரை ஒரு கோடி வாக்காளர்கள் தங்களது கடமையை நிறைவேற்றினர்!

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7.00 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று...

Read moreDetails
மேற்குவங்கத்தில் துவங்கியது முதற்கட்டத் தேர்தல்- 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று துவங்கியது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களின் ஜனநாயகக்கடமையை ஆற்றத் துவங்கியுள்ளனர். மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ்...

Read moreDetails
கோவையில் வாக்குச்சாவடியில் வாக்காளர்களை இனிப்பு கொடுத்து வரவேற்கும் ரோபோ!

கோவையில் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வருவோருக்கு சாக்லேட் கொடுத்து TINA ரோபோ வரவேற்றது. இந்த நிகழ்வு வாக்காளர்கள் மத்தியில் கவனம் பெற்றது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று...

Read moreDetails
போர் நிறுத்த வாய்ப்புகள் நிச்சயமற்ற நிலையில் எண்ணெய் விலைகள் 4% உயர்வு!

போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்ட போதிலும், அமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க மாட்டோம் என்று ஈரான் உறுதியளித்ததைத் தொடர்ந்து வியாழக்கிழமை (23)...

Read moreDetails
யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!

யாழ் நகரை இவ்வாண்டிலிருந்து 05 ஆண்டிற்குள் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு, முதல் கட்டமாக இவ்வாண்டு 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்...

Read moreDetails
உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!

உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடத்தப்படும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட 'ஏகிபசிகோ அமைதி நடைபயணம்' இன்று அதன் இரண்டாவது நாளை எட்டியுள்ளது. நேற்று தம்புள்ளை புனித...

Read moreDetails
நாளை நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்

நாளைய தினம் (24) காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு மாவிலித்துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு பிரதேச செயலகம் வரைக்கும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்...

Read moreDetails
முறையான தடுப்பூசி திட்டத்தினால் இலங்கையர்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு!

தேசிய தடுப்பூசி திட்டத்தின் காரணமாக கடந்த 15 ஆண்டுகளில் இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் மூலம் பல நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால்இ...

Read moreDetails
Page 384 of 7309 1 383 384 385 7,309

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist