Latest Post

மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் தாழ்தளப் பேருந்து சேவை ஆரம்பம்!

'க்ளின் ஸ்ரீலங்கா' தேசியத் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவைகள் உடைய மக்களுக்குப் பாதுகாப்பான, வசதியான, நம்பகமான பயண வசதிகளை வழங்கும் ஒரு முன்னோடித் திட்டமாக,...

Read moreDetails
தாக்குதல் குறித்த வதந்திகள் போலியானவை – உறுதிபடுத்திய பொலிஸார்!

கொழும்பு உள்ளிட்ட மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் ஒருவர் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்தத் தயாராகி வருவதாக சமூக ஊடகங்களிலும் சில இணையதளங்களிலும் வெளியிடப்பட்ட செய்திகள் முற்றிலும்...

Read moreDetails
வரலாற்றிலேயே மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள ஈரான் போர்!

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான மோதல், உலகம் இதுவரை கண்டிராத மிக மோசமான எரிசக்தி நெருக்கடியை உருவாக்கி வருகிறது என்று பன்னாட்டு ஆற்றல் முகாமையின் (IEA)...

Read moreDetails
லண்டனில் ரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்: இன்று நண்பகல் முதல் போக்குவரத்து முடக்கம்!

லண்டன் நிலத்தடி ரயில் (Tube) ஓட்டுநர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று நண்பகல் 12 மணிமுதல் முதல் ஆரம்பமாகவுள்ளதால் போக்குவரத்து சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
தசூன் ஷானக்கவுக்கு ஓராண்டு தடை!

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு இலங்கை அணியின் தலைவர் தசூன் ஷானக்கவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) ஓராண்டு தடை விதித்துள்ளது.  ஆரம்பத்தில் பாகிஸ்தான் சூப்பர்...

Read moreDetails
இங்கிலாந்து பாடசாலைகளில் அலைபேசிகளுக்குச் சட்டப்பூர்வத் தடை: அரசாங்கம் அதிரடித் திட்டம்!

இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டைச் சட்டப்பூர்வமாகத் தடை செய்ய பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், புதிய...

Read moreDetails
மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க அதிரடித் திட்டம்: எரிவாயு விலையிலிருந்து மின்சார விலையைப் பிரிக்க அரசாங்கம் முடிவு!

பிரித்தானிய அரசாங்கம் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்கும் நோக்கில், எரிசக்தி விலையிடல் முறையில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. சர்வதேச மோதல்களால் ஏற்படும் எரிபொருள் விலை அதிர்ச்சிகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும்...

Read moreDetails
எரிபொருள் விலை உயர்வால் அதிரும் பெட்ரோல் நிலையங்கள்: திருட்டுச் சம்பவங்கள் 62% அதிகரிப்பு!

ஈரான் மீதான போர் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் திருட்டுச் சம்பவங்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 62%...

Read moreDetails
முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது, ​​கொலை மிரட்டல் விடுத்தது மற்றும் தனது துப்பாக்கியைக்...

Read moreDetails
யாழ்ப்பாணம் மரியன்னை பேராலய வளாகத்தில் உயிர்த்த ஞாயிறு 07ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு!

2019ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று இலங்கையின் பல்வேறு இடங்களிலும் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் 07ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு சித்திரை மாதம் 21ஆம் திகதி இன்று பல...

Read moreDetails
Page 397 of 7315 1 396 397 398 7,315

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist