இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்கார, சர்வதேச கிரிக்கெட் சபையின் 'ஹால் ஒஃப் ஃபேம்' பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான...
Read moreDetailsஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்கார, சர்வதேச கிரிக்கெட் சபையின் 'ஹால் ஒஃப் ஃபேம்' பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான...
Read moreDetailsசுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...
Read moreDetailsசீனாவில் இதுவரை பொதுமக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் வழங்கப்பட்ட எண்ணிக்கையில்...
Read moreDetailsநடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் 65 ஆவது திரைப்படத்தின் முதல்போஸ்டர் இன்று (திங்கட்கிழமை) மாலை வெளியாகுகிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா...
Read moreDetailsஅமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், 9 மாத கைக்குழந்தை, சிறுவர்கள் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை கிளாடிட் புயல்...
Read moreDetailsசமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முடிவினை அமைச்சரவை உப குழு எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று...
Read moreDetailsஜேர்மன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில், ஹொண்டா அணியின் வீரரான, மார்க் மார்க்வெஸ் முதலிடம் பிடித்துள்ளார். இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி பந்தயம், ஆண்டுக்கு 19...
Read moreDetailsநீட் தேர்வை இரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தி.மு.க ஆட்சியில் முதல் சட்டசபை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது....
Read moreDetailsநுவரெலியா- கொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ளன. அதாவது, ஹபுகஸ்தலாவ கிராம சேவகர் பிரிவு, வீரபுர கிராம சேவகர்...
Read moreDetailsபிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம், தண்ணீரில் தனது பங்கை திருடியுள்ளதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி(பி.பி.பி) தலைவர், நிசார் அகமது குஹ்ரோ தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.