Latest Post

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் : இன்று முதல் ஆரம்பம்!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிறார்களுக்கான தடுப்பூசி இன்று (திங்கட்கிழமை) முதல் பரிசோதனை முறையில் செலுத்தப்படவுள்ளது. இதன்படி குறித்த திட்டம் பீகார் மாநிலத்தின் பாட்னாவில் ஆரம்பமாகியுள்ளது. முதலாவதாக...

Read moreDetails
கொரோனா அச்சுறுத்தல்: நாடாளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டன

நாடாளுமன்றக் கூட்டத் தொடரை இந்த வாரம் ஒருநாள் மட்டுமே நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது. அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல்...

Read moreDetails
அசர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ்: செர்ஜியோ பெரெஸ் முதலிடம்!

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் அசர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், ரெட் புல் அணியின் செர்ஜியோ பெரெஸ் முதலிடம் பிடித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் 'பார்முலா 1' கார் பந்தயம், 23...

Read moreDetails
ஆடை தொழிற்சாலை விவகாரம்- வினோ நோகராதலிங்கம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

தனிமைப்படுத்தல் சட்டம் நிறைவடையும் வரை முல்லைத்தீவில், ஆடை தொழிற்சாலையை திறக்க அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தி வன்னி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், ஜனாதிபதிக்கு...

Read moreDetails
இங்கிலாந்து- நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவு!

இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, வெற்றி- தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது. லோட்ஸ் மைதானத்தில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற...

Read moreDetails
கன மழை காரணமாக கம்பஹாவின் பல இடங்கள் நீரில் மூழ்கின – மூவர் உயிரிழப்பு!

நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமா கம்பஹா மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று பெய்த கடும் மழை காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகள் நீரிழ் மூழ்கியுள்ளன....

Read moreDetails
தடுப்பூசி திட்டத்தை மேலும் 13 மாவட்டங்களில் விஸ்தரிக்க தீர்மானம் – சுகாதார அமைச்சு

தடுப்பூசி திட்டத்தை மேலும் 13 மாவட்டங்களில் விஸ்தரிக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். இந்த திட்டத்திற்கான சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்...

Read moreDetails
மட்டக்களப்பில் ஒரேநாளில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

மட்டக்களப்பில் ஒரேநாளில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். இதற்கமைய மாவட்டத்தில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை...

Read moreDetails
வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருவோருக்கு 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல்!

இந்தியா, வியட்நாம், தென்னாப்பிரிக்க நாடுகள் மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களுக்குள் வந்தவர்கள் தனிமைப்படுத்தல் மையத்தில் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க...

Read moreDetails
கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 10,275பேர் பாதிப்பு- 44பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 389பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails
Page 6515 of 6990 1 6,514 6,515 6,516 6,990

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist