Latest Post

பாலியல் வன்புணர்வு வழக்கில் மலையாள நடிகர் திலீப் விடுதலை!

சுமார் எட்டு வருட சட்டப் போராட்டத்திற்குப் பின்னர், 2017 ஆம் ஆண்டு நடிகை ஒருவர் தாக்கப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் குற்றவாளி அல்ல என்று கேரள...

Read moreDetails
ஹீத்ரோ விமான நிலையத்தில் பெப்பர் ஸ்பிரே தாக்குதல் – 21 பேர் பாதிப்பு, ஒருவர் கைது

லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பெப்பர் ஸ்பிரே தாக்குதல் (pepper spray attack ) சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் பல சந்தேக...

Read moreDetails
மட்டக்களப்பு கிண்ணையடி பிரதேசத்தில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்கிவைப்பு!

மட்டக்களப்பு கிண்ணையடி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களது தேவை தொடர்பில் கலந்துரையாடி அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மற்றும்...

Read moreDetails
ஹிருணிகா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு மார்ச் 16 விசாரணைக்கு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் 14 சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை 2026 மார்ச் 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு...

Read moreDetails
இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு IMF முன்னுரிமை!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து நாடு எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க, இலங்கை விடுத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் விரைவான நிதி கருவி (RFI) கோரிக்கைக்கு...

Read moreDetails
தனது முதல் F1 பட்டத்தை வென்றார் இங்கிலாந்தைச் சேர்ந்த நோரிஸ்! 

அபுதாபி கிராண்ட் பிரிக்ஸில் மூன்றாவது இடத்தைப் பிடித்த பின்னர், பிரித்தானிய வீரர் லாண்டோ நோரிஸ் முதல் முறையாக “ஃபார்முலா வன்” (F1) உலக சாம்பியனானார். 26 வயதான...

Read moreDetails
மட்டக்களப்பு பொலிஸாரால்  கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழப்பு-   தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக  போராட்டம்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை வீதியை மறித்து சிலர் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாரின் தலையீட்டினால் குறித்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மட்டக்களப்பு...

Read moreDetails
இந்திய அரசாங்கத்தினால் மேலும் ஒருதொகை நிவாரணப்பொருட்கள் கையளிப்பு!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்திற்குத் தொடர்ச்சியாக ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பெருமளவான நிவாரணப் பொருட்கள் நேற்று (07) பிற்பகல் கொழும்பு...

Read moreDetails
ஜப்பானிய விமானங்களை ரேடர் மூலம் சீன விமானங்கள் குறிவைத்ததாக டோக்கியோ குற்றச்சாட்டு!

ஜப்பானின் ஒகினாவா (Okinawa) தீவுகளுக்கு அருகே இரண்டு "ஆபத்தான" சம்பவங்களில் சீன போர் விமானங்கள் ஜப்பானிய இராணுவ விமானங்களை நோக்கி தங்கள் ரேடாரை குறிவைத்ததாக டோக்கியோ ஞாயிற்றுக்கிழமை...

Read moreDetails
மனித பாவனைக்கு தகுதியற்ற 12,000 கிலோ இறைச்சி மீட்பு!

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு தகுதியற்ற சுமார் 12,000 கிலோ கிராம் இறைச்சியை கண்டறியப்பட்ட நிலையில் அதற்கு சீல்...

Read moreDetails
Page 711 of 7135 1 710 711 712 7,135

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist