Latest Post

தொடரும் இண்டிகோ குழப்பம்; இன்றும் சுமார் 300 விமான சேவைகள் இரத்து!

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோவின் செயல்பாடுகள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாததால், இன்று (08) பல்வேறு விமான நிலையங்களில் சுமார் 300 இண்டிகோ விமானங்கள் இரத்து...

Read moreDetails
உக்ரேன் மோதல்; லண்டனில் ஜெலென்ஸ்கியுடன் இங்கிலாந்து பிரதமர் இன்று சந்திப்பு!

இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் திங்களன்று (08) லண்டனில் வருகை தரும் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வரவேற்கத் தயாராகவுள்ளார். உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான...

Read moreDetails
ஓய்வு குறித்த முடிவினை மாற்றினார் ஷகிப் அல் ஹசன்!

பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் ஷகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தீர்மானத்தை மாற்றியுள்ளார். மேலும்...

Read moreDetails
பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

பேரிடர் காரணமாக மன அழுத்தத்தை அனுபவித்தால், தேசிய மனநல நிறுவனத்தின் 1926 என்ற துரித இலக்கத்தை அழைத்து தேவையான ஆலோசனைகளைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்....

Read moreDetails
அனைத்து நீர்த்தேக்களினதும் நீர் மட்டம் இயல்பு நிலையில்!

நாடு முழுவதும் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்புவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர்...

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. இதனால் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று இரவிலிருந்து மழை நிலைமை அதிகரிக்கக்...

Read moreDetails
ஜனாதிபதி தலைமையில்  மாத்தளை மாவட்ட  ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

வெள்ளத்தால் சேதமடைந்த அனுராதபுர மாவட்டத்தில் பெரும் போகத்தில் நெற்பயிற்செய்கை மேற்கொள்வதற்கு தயார்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தேசியத் தேவையாகக் கருதி, அனைத்து தொடர்புடைய நிறுவனங்களும்...

Read moreDetails
சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்றையதினம் (06) விஜயத்தினை...

Read moreDetails
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி  அதிகரிப்பு!

கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக மக்களின் மீன் பாவனைக்கான தேவை தற்போது அதிகரித்துள்ள நிலையில் கடல் சீற்றம் காரணமாக கடல் மீன்களின் விலையும்...

Read moreDetails
உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

அண்மையில் ஏற்பட்ட கடுமையான இயற்கை அனர்த்தத்தால் 4-க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்ட மாவிலாறு அணைக்கட்டின் நிர்மாணப்பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதனை...

Read moreDetails
Page 712 of 7135 1 711 712 713 7,135

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist