முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (03) காலை...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (03) காலை...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்சவை, இன்றைய தினம் (03) பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 9.30...
Read moreDetailsஇந்தியாவும் அமெரிக்காவும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பட்டுள்ளன. இதன் விளைவாக வொஷிங்டன் இந்தியப் பொருட்களுக்கான வரியை தற்போதைய 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கும். அதற்கு ஈடாக...
Read moreDetailsஇலங்கைக்கு கடல் மார்க்கமாக கடத்தப்படவிருந்த 194 கிலோ கிராம் கஞ்சாவை தமிழ்நாட்டின் இராமநாதபுரம் கியூ-பிரிவு பொலிஸார் நேற்று (02) பறிமுதல் செய்தனர். இராமநாதபுரம், பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை...
Read moreDetailsஇலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இலங்கை மின்சார சபை கலைப்பு பெப்ரவரி மாத இறுதிக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது....
Read moreDetailsவடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு...
Read moreDetailsஅமெரிக்காவில் நிலவும் பனியுடன் கூடிய வானிலை காரணமாக சுமார் 1200 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் வானிலை அமைப்பு வலுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில்,...
Read moreDetailsமன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதி, நாச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது ஆமை இறைச்சி ஆமை முட்டைகளுடன் மூன்று (03)...
Read moreDetailsதனது ‘திருமணம்’ படத்துக்கு தமிழக அரசு விருது நிராகரிக்கப்பட்டு இருப்பது தொடர்பாக சேரன் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். 2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான திரையுலகிற்கான...
Read moreDetailsநுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஒரு வழக்குக்காக முன்னிலையாகிவிட்டுத் திரும்பிய இரண்டு சட்டத்தரணிகளை வழிமறித்து, மரண அச்சுறுத்தல் விடுத்து, அவர்களது வாகனத்தைச் சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக முக்கிய சந்தேகநபர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.