Latest Post

தேசிய தலைநகரில் காற்று மாசுபாடு; பாடசாலைகளின் அனைத்து வெளிப்புற நிகழ்வுகளும் நிறுத்தம்!

தேசிய தலைநகர் முழுவதும் காற்றின் தரம் கடுமையான வகையில் மோசமடைந்துள்ளமையினால் பாடசாலைகள், கல்வி நிறுவனங்களின் அனைத்து வெளிப்புற மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு டெல்லி அரசு...

Read moreDetails
இங்கிலாந்தில் ஆதரவை இழக்கும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்!

இங்கிலாந்தின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சர்ச்சைக்குரிய சீன "சூப்பர் தூதரகத்திற்கு" ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இங்கிலாந்தில் உள்ள ஒரு புதிய சீன தூதரகத்தைப்...

Read moreDetails
பிராம்ப்டனில் வீடு தீப்பிடித்ததில் இருவர் உயிரிழப்பு, குழந்தை உட்பட நால்வர் காயம்!

ஒன்ராறியோவின் பிராம்ப்ட நகரில் அமைந்துள்ள வீடொன்றில்  வியாழக்கிழமை (20) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த துயரச் சம்பவத்தில் வீட்டிலிருந்த இருவர் உயிரிழந்ததாகவும், ஒரு குழந்தை உட்பட...

Read moreDetails
பங்களாதேஷில் பாரிய நிலநடுக்கம்- 6 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷில் இன்று(21) இலங்கை நேரப்படி 10.08மணியளவில் வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் 06 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5.5 ரிச்டர் அளவில் பதிவான நிலநடுக்கமானது தலைநகர் டாக்காவில்...

Read moreDetails
கம்போடியாவில் பயணிகள் பேருந்து பாலத்தில் இருந்து வீழ்ந்து விபத்து; 16 பேர் உயிரிழப்பு!

கம்போடியாவில் பயணிகள் பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 16 பயணிகள் உயிரிழந்ததுடன், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக சர்வதேச...

Read moreDetails
ஜி 20 மாநாடு குறித்து பிரதமர் மோடி கருத்து!

தென் ஆப்ரிக்காவில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெறும் நிலையில் அது , மிகவும் சிறப்பு வாய்ந்த உச்சிமாநாடு என மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி...

Read moreDetails
இங்கிலாந்தில் குழந்தைகளை துஸ்பிரயோகம் செய்தவருக்கு 18 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை!

(Hackney, east London) ஹாக்னி, கிழக்கு இங்கிலாந்தை சேர்ந்த பார்த்திமஸ் எஹிமெரே (Barthimaus Ehiemere ) எனும் நபருக்கு எதிராக 47 குற்றங்கள் பதிவுசெய்யப்பட்டு தற்போது சிறையில்...

Read moreDetails
இங்கிலாந்தில் மந்த நிலையில் காணப்படும் அரசாங்கத்தின் கட்டுமான பணிகள்!

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் செலவுகளை நிவர்த்தி செய்ய கட்டுமான அபிவிருத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் வீடுகள் கட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இங்கிலாந்து...

Read moreDetails
திங்கள் முதல் வங்கி அட்டைகள் மூலமாக பேருந்து கட்டணங்கள்!

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை (24) முதல் தொடங்கும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. கொட்டாவையில் அமைந்துள்ள...

Read moreDetails
இங்கிலாந்தில் அதிகரித்துவரும் பணமோசடி வலையமைப்பு!

இங்கிலாந்தில் பில்லியன்டொலர் மதிப்புள்ள பணமோசடி வலையமைபு குறித்து தேசிய குற்றவியல் நிறுவனம் (NCA) ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளது. இந்த வலையமைப்பு, போதைப்பொருள் விற்பனையின் மூலம் ஈட்டப்படும் சட்டவிரோத பணத்தை...

Read moreDetails
Page 801 of 7166 1 800 801 802 7,166

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist