Latest Post

வென்னப்புவ ஏ.எஸ்.பியின் இடமாற்றத்தின் பின்னால் எந்த அரசியலும் இல்லை- சரத் வீரசேகர

வென்னாபுவ ஏ.எஸ்.பி எரிக் பெரேரா இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பின்னால் எந்த அரசியலும் இல்லை என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழழை) நாடாளுமன்ற...

Read more
நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. பத்தரமுல்ல பகுதியைச் சேர்ந்த இருவரும் கொழும்பைச் சேர்ந்த இருவரும்...

Read more
15 வருடங்களுக்கு மேல் பழமையான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது – தேர்தல் ஆணையம்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செல்வம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், ' அதிமுக அருதி பெரும்பான்னை பெற்று...

Read more
(update) தமிழக சட்டசபை தேர்தல் : நடிகர் விஜய் வாக்களிப்பு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். அந்தவகையில் தற்போது நடிகர் விஜய் நீலாங்கரை வாக்குச்சாடியில்...

Read more
தமிழக சட்டசபை தேர்தல் ஆரம்பமாகியது!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறுகின்ற இந்த  தேர்தலில் 3 ஆயிரத்து...

Read more
இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் செபஸ்தியார் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது!

மறைந்த மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இராயப்பு ஜோசப் ஆண்டகையின்...

Read more
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்குத் தடை!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்த வர்த்தமானி அறிவிப்பு இன்று...

Read more

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல எனவும் ஆதிக் குடிகளாக தமிழர்களே இருந்தனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளதாகவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்...

Read more
இங்கிலாந்தில் அனைவருக்கும் வாரத்திற்கு இரண்டு முறை கொவிட் சோதனை இலவசம்!

இங்கிலாந்தில் உள்ள மக்கள் அனைவரும் வாரத்திற்கு இரண்டு முறை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலவசமாகப் பரிசோதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இலவசமாக...

Read more
முள்ளிவாய்க்காலை கடந்து வந்திருந்தால் சுமந்திரனுக்கு வலிகள் புரிந்திருக்கும்- காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்

இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலை கடந்து வந்திருந்தால் சுமந்திரனுக்கு வலிகள் புரிந்திருக்கும் என வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, வடக்கு...

Read more
Page 4425 of 4579 1 4,424 4,425 4,426 4,579

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist