சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளதை அடுத்து, தீ பரவல் ஏற்பட்டுள்ளது. எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் புகையை வெளியேற்றும் எரிவாயு குழாய் மீதே மின்னல்...
Read moreமன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...
Read moreஇலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையினை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது. இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள்...
Read moreவாகன இறக்குமதி அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்...
Read moreமுன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த அலைவரிசையில் நேரலை ஒளிபரப்புக்கு நேரம்...
Read moreசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் அறிவித்துள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர்” தனது 20...
Read moreசென்னை, அ.தி.மு.க பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் பிறந்த நாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு...
Read moreமுள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரம் ஆரம்பத்தை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று காலை 9:30 மணியளவில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ...
Read more2025ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 3 சதவீதமாகஅதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச தாதியர் தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்றது...
Read moreதமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை ஆதரிப்பவர்கள் மத்தியிலும் எதிர்ப்பவர்கள் மத்தியிலும் அந்த விடயம் தொடர்பாக பொருத்தமான விளக்கங்கள் உண்டா? அண்மைக் காலங்களில் ஊடகங்களில் வெளிவரும் தகவல்கள்,...
Read moreகிழக்கு மாகாணத்தில் உள்ளூர் போக்குவரத்து வசதி கருதி குளிரூட்டப்பட்ட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையில் உத்தியோகபூர்வமாக குறித்த பேருந்து சேவை...
Read moreயாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் இடம்பெறவிருந்த பாரிய மரக்கடத்தல் முயற்சி பொலிஸாரினால் முறியடிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி கனகம்புளியடி சந்திக்கு அருகாமையில் இன்று காலை சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் பயணித்த...
Read more© 2021 Athavan Media, All rights reserved.