மத்திய கிழக்கு

ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்லாமாபாத்திலிருந்து வெளியேறினார் ஜே.டி. வான்ஸ்!

பாகிஸ்தானில் நடைபெற்று வந்த ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளன. ஈரான் அதிகாரிகளுடன் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்திய...

Read moreDetails

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் ஈரான் – அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு !

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி...

Read moreDetails

இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!

ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் இடையிலான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் அணுசக்தி மையத்திற்கு அருகிலுள்ள நகரங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 100-க்கும்...

Read moreDetails

ஆங்கில கால்வாய் ஊடாக பயணித்த ரஷ்ய கப்பல்கள் – 48 மணி நேரம் நெருக்கமாக கண்காணித்த ரோயல் கடற்படை

ஆங்கில கால்வாய் ஊடாக பயணித்த ரஷ்ய போர் கப்பல் ஒன்றும், எண்ணெய் கப்பல் ஒன்றும் ரோயல் கடற்படையினரால் 48 மணி நேரம் பின் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின்...

Read moreDetails

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையால் ஜப்பானியப் பிரதமர் நெருக்கடி!

ஈரான் மீதான அமெரிக்காவின் கோரிக்கைகள் மற்றும் ஜப்பானின் அரசியல் சாசனக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், ஜப்பானியப் பிரதமர் சனே தகாய்ச்சி (Sanae Takaichi) வாஷிங்டனில் மேற்கொள்ளவுள்ள பயணம் ஒரு...

Read moreDetails

ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் எந்த நாட்டின் உதவியும் அமெரிக்காவுக்கு தேவையில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு விவகாரத்தில் எங்களுக்கு உதவ யாரும் தேவையில்லை. நாங்கள்...

Read moreDetails

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் போரால் பதற்றம்!

ஈரான் கடல் எல்லைக்கு அருகிலுள்ள நீர்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த தாய்லாந்துக்கு சொந்தமான சரக்கு கப்பலுக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தேசிய தாய்லாந்து செய்தி சேவை தெரிவித்துள்ளது. இன்று (11.03.2026)...

Read moreDetails

கத்தாரில் இருந்து இந்தியர்கள் 1,000 பேர் நாடு திரும்பினர்!

வளைகுடா நாடுகளிலும் போரின் தாக்கம் எதிரொலித்து வரும் நிலையில், கத்தாரில் இருந்து இந்தியர்கள் 1,000 பேர் நாடு திரும்பியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. UAE , சவுதி...

Read moreDetails

ஈரானின் புதிய தலைவரான மொஜ்தபா கமேனி அந்த பதவியில் அதிக காலம் நீடிக்கமாட்டார் – அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை

ஈரான் மீதான தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து எடுக்கப்படும் ஒரு பரஸ்பர முடிவாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி...

Read moreDetails

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கர்களுக்கான முக்கிய அறிவிப்பு

சவுதி அரேபியாவில் உள்ள அவசியமற்ற அரச ஊழியர்களையும், அனைத்து பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 28...

Read moreDetails
Page 1 of 5 1 2 5
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist