மத்திய கிழக்கு

குறிவைத்து தாக்கும் இஸ்ரேல்! அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துவரும் நிலையில், இஸ்ரேலானது தரைவழித் தாக்குதலை ரஃபா நகரில் நடத்தப்போவதாக அறிவித்ததிலிருந்து, காஸா மீதான குண்டுவீச்சுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகின்றது. மத்திய...

Read moreDetails

ஒருவருடத்தை கடந்த துருக்கி நிலநடுக்கம்!

இன்றிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்பு, 7.8 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஒன்று தெற்கு துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் சுமார் 53,000...

Read moreDetails

நியூட்டனாக மாறிய பாலஸ்தீனத்தின் 15 வயது சிறுவன்!

இஸ்ரேல் ஹமாஸ் மோதலினால் காஸா மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர் மற்றும் மின்சாரம் இன்றி பெரும்பாலான மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்தநிலையில், முகாம்களில்...

Read moreDetails

பாதுகாப்பான வலயமாக அறிவிக்கப்பட்ட ரஃபா நகரில் தாக்குதலை நடத்தப்போகும் இஸ்ரேல்!

காசா மீதான இஸ்ரேலின் தரை மற்றும் வான்வழி தாக்குதல்களினால் இதுவரையில் 27,000 மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலினால் பாதுகாப்பான வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த ரஃபா நகரில் தாக்குதலை...

Read moreDetails

இஸ்ரேலிய இராணுவத்தை திரும்பப் பெற மாட்டோம் – நெதன்யாகு திட்டவட்டம்!

நாம் காசா பகுதியில் இருந்து வெளியேறவோ அல்லது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீன பயங்கரவாதிகளை விடுவிக்கவோ மாட்டோம் என்று கூறி, மறைமுக போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் போது...

Read moreDetails

காஸாவின் வைத்தியசாலைகளில் தாக்குதல்களை நடத்தும் இஸ்ரேல்!

காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் இதுவரை சுமார் 26,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனீயர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனினி நகரத்தில் உள்ள...

Read moreDetails

காஸாவில் 16,000க்கும் அதிகமான குழந்தைகளுக்கு நோய்கள் ஏற்படும் ஆபத்து!

காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் இதுவரையில் காஸாவில் 26,657க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல்களால் அதிகளவில் பாதிக்கப்படுவது குழந்தைகள் என ஐ.நா கவலை...

Read moreDetails

அயல் நாடுகளுக்கு பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ள ஈரானின் செயற்கைக்கோள்கள்!

ஈரான் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(28.01.2024) வெற்றிகரமாக மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. மஹாடா (Mahda), கேஹான் - 2 (Kayhan-2) மற்றும் ஹாடேப் ஃ -...

Read moreDetails

மறைந்த மன்னர் அப்துல்லாவைக் கொல்ல விஷ மோதிரம்: சௌதியின் பட்டத்து இளவரசர் மீது குற்றச்சாட்டு!

மறைந்த மன்னர் அப்துல்லாவைக் கொல்ல சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் விஷ மோதிரத்தை பயன்படுத்த பரிந்துரைத்தார் என அந்நாட்டின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி சாத் அல் ஜாப்ரி...

Read moreDetails

ஷாஹீன் புயலின் கடுமையான தாக்கத்தினால் ஈரான்- ஓமனில் 13பேர் உயிரிழப்பு!

வெப்ப மண்டலப் புயலான ஷாஹீன், பாரசீக வளைகுடாப் பகுதியைத் தாக்கியதில் ஈரான் மற்றும் ஓமனில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஓமனின் வடக்குக் கடற் கரையோர பகுதிகளில்...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist