மத்திய கிழக்கு

உலகில் வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அமெரிக்கா செய்துள்ளது-பெஞ்சமின் நெதன்யாகு!

காசா மீது இஸ்ரேல் ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் சூழலில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரான் இராணுவம் கடந்த ஆண்டு ஒக்டோபரில் இஸ்ரேல் மீது...

Read moreDetails

காசாவுக்கு நிவாரண கப்பலுடன் சென்ற என்னை இஸ்ரேல் கடத்திவிட்டது- கிரேட்டா தன்பர்க்

காசாவுக்குச் செல்லும் நிவாரண கப்பலான மேட்லீனில் இருந்த 11 பேருடன் சேர்த்து, தானும் இஸ்ரேலிய படைகளால் இடைமறித்து கடத்தப்பட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கூறியுள்ளார். அதன்பின்,...

Read moreDetails

அமெரிக்காவை தொடர்ந்து ஐ.நாவில் இருந்து விலகும் இஸ்ரேல்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் அறிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமைகள்...

Read moreDetails

தெஹ்ரானில் நீதிபதிகள் மீது துப்பாக்கிச் சூடு: இரண்டு பேர் உயிரிழப்பு!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதி மன்ற நீதிபதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், நீதிபதிகள் மொஹிசா மற்றும் அலி ரசானி சம்பவ...

Read moreDetails

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அவகாசம்!

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கு விசேட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. லெபனானின் தற்போதைய இராணுவ நிலைமையை கருத்தில் கொண்டு இந்த...

Read moreDetails

ரபாவில் இருந்து மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு!

ரபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. எதிர்காலத்தில் ரபாவில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம் என இஸ்ரேலிய பாதுகாப்பு...

Read moreDetails

இஸ்ரேல் மீது ஈரான் வான்வழி தாக்குதல்!

இஸ்ரேல் மீது ஈரான் தனது வான்வழி தாக்குதலை ஆரம்பித்து நடத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி  இந்த தாக்குதல் நடத்தப்பட்டு...

Read moreDetails

குறிவைத்து தாக்கும் இஸ்ரேல்! அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துவரும் நிலையில், இஸ்ரேலானது தரைவழித் தாக்குதலை ரஃபா நகரில் நடத்தப்போவதாக அறிவித்ததிலிருந்து, காஸா மீதான குண்டுவீச்சுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகின்றது. மத்திய...

Read moreDetails

ஒருவருடத்தை கடந்த துருக்கி நிலநடுக்கம்!

இன்றிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்பு, 7.8 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஒன்று தெற்கு துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் சுமார் 53,000...

Read moreDetails

நியூட்டனாக மாறிய பாலஸ்தீனத்தின் 15 வயது சிறுவன்!

இஸ்ரேல் ஹமாஸ் மோதலினால் காஸா மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர் மற்றும் மின்சாரம் இன்றி பெரும்பாலான மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்தநிலையில், முகாம்களில்...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist