மத்திய எகிப்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளதாக எகிப்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன், மேலும் 66 பேர்...
Read moreDetailsகினியா வளைகுடாவில் கடந்த மாதம் கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பதினைந்து துருக்கிய மாலுமிகள் துருக்கிக்குத் திரும்பியுள்ளனர். நைஜீரியாவில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்பிய அவர்களை, துருக்கிய...
Read moreDetailsஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிஸாதே கொலையில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரே ஈடுபட்டிருந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. பக்ரிஸாதே மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் இராணுவத்தைச் சேர்ந்த...
Read moreDetailsகொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட 20 நாடுகளின் பிரஜைகளுக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. அத்துடன், குறித்த நாடுகளுக்குச் சென்றுவந்து 14 நாட்கள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.