14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
வெப்ப மண்டலப் புயலான ஷாஹீன், பாரசீக வளைகுடாப் பகுதியைத் தாக்கியதில் ஈரான் மற்றும் ஓமனில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஓமனின் வடக்குக் கடற் கரையோர பகுதிகளில்...
Read moreDetailsஈராக் தலைநகர் பக்தாத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82ஆக அதிகரித்துள்ளதுடன் 100 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள்...
Read moreDetailsசிரியாவுக்கான நன்கொடையாக சீனாவின் ஒன்றரை இலட்சம் சினோஃபார்ம் கொரோனா தடுப்பூசி டமாஸ்கஸை இன்று (சனிக்கிழமை) சென்றடைந்துள்ளது. அத்துடன், சீனாவின் இந்த உதவியைப் பாராட்டுவதாகவும், இது தொற்றுநோயை எதிர்த்துப்...
Read moreDetailsசிரியாவில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் மே 26ஆம் திகதி நடத்தப்படும் என அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளார். இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு...
Read moreDetailsமத்திய எகிப்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளதாக எகிப்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன், மேலும் 66 பேர்...
Read moreDetailsகினியா வளைகுடாவில் கடந்த மாதம் கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பதினைந்து துருக்கிய மாலுமிகள் துருக்கிக்குத் திரும்பியுள்ளனர். நைஜீரியாவில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்பிய அவர்களை, துருக்கிய...
Read moreDetailsஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிஸாதே கொலையில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரே ஈடுபட்டிருந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. பக்ரிஸாதே மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் இராணுவத்தைச் சேர்ந்த...
Read moreDetailsகொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட 20 நாடுகளின் பிரஜைகளுக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. அத்துடன், குறித்த நாடுகளுக்குச் சென்றுவந்து 14 நாட்கள்...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.