Latest Post

பங்களாதேஷ்க்கு விஜயம் மேற்கொண்டார் பிரதமர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பங்களாதேஷ்க்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்டார். பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று, இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை பிரதமர் இன்று...

Read more
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீவிரம்- கொழும்பு ஊடகம்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்பதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீவிர முனைப்புக் காட்டிவருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது,...

Read more
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிக்கு தாய்வான் ஒப்புதல்- திங்கள் முதல் தடுப்பூசித் திட்டம்!

அஸ்ட்ராசெனெகாவின் கொரோனா தடுப்பூசிக்கு தாய்வானின் மருந்து ஒழுங்குமுறை அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தடுப்பூசித் திட்டத்தை ஆரம்பிக்கலாம் என அந்நாட்டு சுகாதார அமைச்சர்...

Read more
வன்னியில் விவசாய அபிவிருத்திக்காக மூவாயிரம் மில்லியன் ஒதுக்கீடு- மஹிந்தானந்த

வன்னியில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் விவசாய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக மூவாயிரத்து 314 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். வவுனியாவில்...

Read more
பத்தாயிரம் பேருடன் இந்தியா போவதென்பது டக்ளஸின் ஏமாற்று வேலை- தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்

பத்தாயிரம் பேருடன் இந்தியா செல்லப்போகின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமையானது ஏமாற்று வேலையென தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்....

Read more
மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் இன்று(வியாழக்கிழமை)...

Read more
பெற்ற குழந்தையை மண்ணுக்குள் புதைத்த தாய் கைது – வவுனியாவில் சம்பவம்!

வவுனியா - பம்பைமடுவில் பெற்ற குழந்தையை மண்ணுக்குள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் (36 வயது)...

Read more
சாத்தான்குளம் இரட்டைக் கொலை – வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்குமாறு உத்தரவு

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கின் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்குமாறு மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பணபலம், ஆள்பலத்தால் சாட்சிகளை அச்சுறுத்தி...

Read more
விரோதக் கொள்கையை கைவிடும்வரை அமெரிக்காவுடன் பேச்சுக்கு இடமில்லை- வடகொரியா

அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கான அனைத்து முயற்சிகளையும் புறக்கணிப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது. அமெரிக்கா விரோதக் கொள்கையைக் கொண்டுள்ளதாகவும் வொஷிங்டனுக்கும் பியோங்யாங்கிற்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் அல்லது உரையாடலும் இருக்க...

Read more
கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறு தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தோடு, கொரோனா தடுப்பூசி செலுத்துவதை விரிவுபடுத்த, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய...

Read more
Page 4503 of 4549 1 4,502 4,503 4,504 4,549

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist