• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா

சாத்தான்குளம் இரட்டைக் கொலை – வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்குமாறு உத்தரவு

Dhackshala by Dhackshala
March 18, 2021
in இந்தியா, தமிழகம்
68 1
A A
0
சாத்தான்குளம் இரட்டைக் கொலை – வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்குமாறு உத்தரவு
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கின் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்குமாறு மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பணபலம், ஆள்பலத்தால் சாட்சிகளை அச்சுறுத்தி கலைக்க வாய்ப்புள்ளதால் வழக்கின் விசாரணையை முடிக்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி, பொலிஸாரின் விசாரணையின் போது மரணமடைந்த ஜெயராஜின் மனைவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவை விசாரித்த நீதிபதி முரளி சங்கர், வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்குமாறு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்‍.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவருடை மகன் பென்னிக்ஸ் ஆகியோரை பொலிஸார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவர்கள் மீது பொலிஸார்  மேற்கொண்ட தாக்குதலில் இருவரும் சிறையிலேயே உயிரிழந்தனர் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர்களின் உயிரிழப்புக்கு காரணமான 10 பொலிஸார் கைது செய்யப்பட்டு, சிபிசிஐடி விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டனர்.

அவர்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனாவால் இறந்ததையடுத்து, 9 பேரிடம் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தது.

அதனைத்தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணைகள் சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags: இரட்டைக்கொலைசாத்தான்குளம்
Share12Tweet8Send

Related Posts

தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்!
இந்தியா

கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் – மோடி

April 21, 2021
அடுத்து வரும் 3 வாரங்கள் எச்சரிக்கையானவை – ஹர்ஷவர்தன்
இந்தியா

அடுத்து வரும் 3 வாரங்கள் எச்சரிக்கையானவை – ஹர்ஷவர்தன்

April 21, 2021
அரசியல் ஸ்திரத்தன்மையைக் குழப்புவதற்கு நாட்டில் மிகப்பெரிய சதி நடக்கிறது- பிரதமர் மோடி
இந்தியா

மோடியின் போர்த்துக்கல் விஜயம் இரத்து!

April 21, 2021
கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 314 பேருக்கு கொரோனா – 5 உயிரிழப்புக்களும் பதிவு!
இந்தியா

இந்தியாவின் கொரோனா நிலைவரம் : ஒரேநாளில் 3 இலட்சத்தை அண்மிக்கும் அபாயம்!

April 21, 2021
தமிழ்நாட்டில் இன்று 10,986 பேருக்கு கொரோனா தொற்று!
இந்தியா

தமிழ்நாட்டில் இன்று 10,986 பேருக்கு கொரோனா தொற்று!

April 20, 2021
ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!
இந்தியா

ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!

April 20, 2021
Next Post
பெற்ற குழந்தையை மண்ணுக்குள் புதைத்த தாய் கைது – வவுனியாவில் சம்பவம்!

பெற்ற குழந்தையை மண்ணுக்குள் புதைத்த தாய் கைது - வவுனியாவில் சம்பவம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

April 9, 2021
இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

March 25, 2021
யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

April 8, 2021
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

April 7, 2021

மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி

0

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு

0

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0

சையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி!

0
யாழ்.மரியன்னை தேவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள்!

யாழ்.மரியன்னை தேவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள்!

April 21, 2021
ஈஸ்டர் குண்டுதாக்குலில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் மலையகத்திலும் ஆன்மீக வழிபாடுகள்

ஈஸ்டர் குண்டுதாக்குலில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் மலையகத்திலும் ஆன்மீக வழிபாடுகள்

April 21, 2021
தாக்குதலுக்கு உள்ளான சீயோன் தேவாலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அஞ்சலி நிகழ்வுகள்

தாக்குதலுக்கு உள்ளான சீயோன் தேவாலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அஞ்சலி நிகழ்வுகள்

April 21, 2021
முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது பங்களாதேஷ்!

முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது பங்களாதேஷ்!

April 21, 2021

Recent News

யாழ்.மரியன்னை தேவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள்!

யாழ்.மரியன்னை தேவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள்!

April 21, 2021
ஈஸ்டர் குண்டுதாக்குலில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் மலையகத்திலும் ஆன்மீக வழிபாடுகள்

ஈஸ்டர் குண்டுதாக்குலில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் மலையகத்திலும் ஆன்மீக வழிபாடுகள்

April 21, 2021
தாக்குதலுக்கு உள்ளான சீயோன் தேவாலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அஞ்சலி நிகழ்வுகள்

தாக்குதலுக்கு உள்ளான சீயோன் தேவாலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அஞ்சலி நிகழ்வுகள்

April 21, 2021
முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது பங்களாதேஷ்!

முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது பங்களாதேஷ்!

April 21, 2021
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.