நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும்போது உறுப்பினர்கள் சுற்றித் திரிவதையும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமருமாறும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை...
Read moreநாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும்போது உறுப்பினர்கள் சுற்றித் திரிவதையும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமருமாறும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை...
Read moreஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், புதுச்சேரியில் அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு...
Read moreஅமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தில் போல்டர் பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில், மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸாருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னதாக...
Read moreநாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன. சுங்க கட்டளை சட்டத்தின் 10 ஆவது சரத்துக்கு உட்பட்ட இறக்குமதி சுங்க வரி தொடர்பிலான பரிந்துரைகள்...
Read moreஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி நேற்றைய (திங்கட்கிழமை) ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்ஸிற்காக...
Read moreவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24...
Read moreஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புனே மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் நேரப்படி மதியம் 1.30...
Read moreவேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விபரங்களை வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் 3 கட்டங்களாக விளம்பரம் செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில்...
Read moreதலவாக்கலை – சென்.கிளயார் - டெவோன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 5.20 மணியளவில் லொறியொன்றும், முச்சக்கரவண்டியொன்றும்...
Read moreபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஐந்தாயிரத்து 342பேர் பாதிக்கப்பட்டதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read more© 2021 Athavan Media, All rights reserved.