இலங்கையில் புர்காவிற்கு தடை விதிக்கும் விடயத்தில் அரசாங்கம் அவசரப்படாது என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை...
Read moreஇலங்கையில் புர்காவிற்கு தடை விதிக்கும் விடயத்தில் அரசாங்கம் அவசரப்படாது என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை...
Read moreபாரிஸ் ஒப்பந்தத்தில் அளித்த உறுதிமொழியை, ‘ஜி-20’ அமைப்பில் இந்தியா மட்டுமே கடைப்பிடிக்கிறது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் மாநிலங்களவையில் தெரிவித்தார். மாநிலங்களவை கேள்வி நேரத்தின்...
Read moreஇந்தியாவில் புதிதாக 24,492 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சு, இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக...
Read moreஅ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான வடசென்னை (கிழக்கு) மாவட்டத்தை சேர்ந்த வி.நீலகண்டன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க.இணை ஒருங்கிணைப்பாளரும்...
Read moreஇராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் முகவர்களுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம்- சிகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆகாஷ் மஹாரியா என்ற 22...
Read moreகொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் திரையரங்குகள் மற்றும் ஹோட்டல்களை மூட உத்தரவிட நேரிடும் என மகாராஷ்டிர அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்து...
Read moreகல்கிரியாகம- ஆடியாகல பகுதியிலுள்ள வீடொன்றில், நிர்மாணிக்கப்பட்டிருந்த மீன் தொட்டிக்குள் தவறி விழுந்த குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், ஒரு வயதுடைய குழந்தையே...
Read moreசீனாவின் கோரிக்கையை ஏற்றுள்ள மியன்மார் இராணுவம், போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் முக்கிய நகரங்களில் இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இதன்படி, வடக்கு டேகான், தெற்கு டேகான், டேகான் செய்க்கன்,...
Read moreஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து யோசனைகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதிக்குள் செயற்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி,...
Read moreவீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், 15ஆவது லீக் போட்டியில் தென்னாபிரிக்கா ஜாம்பவான்கள் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. ராய்பூர் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற...
Read more© 2021 Athavan Media, All rights reserved.