• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா

சீனாவின் கோரிக்கையை ஏற்று முக்கிய நகரங்களில் இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியது மியன்மார் இராணுவம்!

Anojkiyan by Anojkiyan
March 16, 2021
in ஆசியா, உலகம்
67 0
A A
0
சீனாவின் கோரிக்கையை ஏற்று முக்கிய நகரங்களில் இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியது மியன்மார் இராணுவம்!

epa08995539 Riot police stand guard as demonstrators flash the three-finger salute during a protest against the military coup in Naypyitaw, Myanmar, 08 February 2021. Thousands of people took to the streets of Yangon and other cities, for a third day of mass protests against the military coup. Myanmar's military seized power and declared a state of emergency for one year after arresting State Counselor Aung San Suu Kyi and Myanmar president Win Myint in an early morning raid on 01 February. EPA-EFE/MAUNG LONLAN

29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனாவின் கோரிக்கையை ஏற்றுள்ள மியன்மார் இராணுவம், போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் முக்கிய நகரங்களில் இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

இதன்படி, வடக்கு டேகான், தெற்கு டேகான், டேகான் செய்க்கன், வடக்கு ஒக்கலாப்பா ஆகிய பகுதிகளில் அந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே, யாங்கூனின் ஹலிங் தார் யார் மற்றும் ஸ்வேபிதா நகரங்களில் இராணுவ  சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக மியன்மார் இராணுவத்துக்கு சீனா ஆதரவாக இருப்பதாக கூறி அந்நாட்டு நிறுவனங்களை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர்.

இதையடுத்து, வன்முறைகளை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மியன்மார் அரசாங்கத்தை கேட்டுக் கொண்ட சீன தூதரகம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

மேலும் மியான்மரில் உள்ள சீன நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று மியன்மார் இராணுவத்தை சீன வலியுறுத்தியது. இதற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி கவிழ்த்தது.

அத்துடன், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உட்பட 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை இராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.

இராணுவத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராக மக்கள் பலர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், போராட்டத்தைக் கடுமையான நடவடிக்கைகள் மூலமாக இராணுவம் ஒடுக்கி வருகிறது. இதுவரை ஒட்டுமொத்தமாக போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Tags: போராட்டங்கள்மியன்மார் இராணுவம்யாங்கூனின் ஹலிங் தார் யார்ஸ்வேபிதா
Share12Tweet7Send

Related Posts

பிரிட்டிஷ் கொலம்பியா பயணக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும்: ஜோன் ஹொர்கன்
கனடா

பிரிட்டிஷ் கொலம்பியா பயணக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும்: ஜோன் ஹொர்கன்

April 20, 2021
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 100 மில்லியன் டோஸ் தடுப்பூசியை வழங்க பயோஎன்டெக்- ஃபைசர் சம்மதம்!
ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 100 மில்லியன் டோஸ் தடுப்பூசியை வழங்க பயோஎன்டெக்- ஃபைசர் சம்மதம்!

April 20, 2021
பிரித்தானியாவிற்கு பயணம் தடைசெய்யப்பட்ட நாடுகளின் சிவப்பு பட்டியலில் இந்தியா சேர்ப்பு!
இங்கிலாந்து

பிரித்தானியாவிற்கு பயணம் தடைசெய்யப்பட்ட நாடுகளின் சிவப்பு பட்டியலில் இந்தியா சேர்ப்பு!

April 20, 2021
கொவிட் சுகாதாரக் கடவுச் சீட்டு தற்போதைக்குச் சாத்தியமில்லை: பிரான்ஸ் அறிவிப்பு!
ஐரோப்பா

கொவிட் சுகாதாரக் கடவுச் சீட்டு தற்போதைக்குச் சாத்தியமில்லை: பிரான்ஸ் அறிவிப்பு!

April 20, 2021
அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி!
அமொிக்கா

அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி!

April 20, 2021
அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி காலமானார்!
அமொிக்கா

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி காலமானார்!

April 20, 2021
Next Post
வீட்டாரின் கவனயீனத்தால் பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது குழந்தை

வீட்டாரின் கவனயீனத்தால் பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது குழந்தை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

April 9, 2021
இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

March 25, 2021
யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

April 8, 2021
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

April 7, 2021

மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி

0

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு

0

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0

சையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி!

0
ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!

ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!

April 20, 2021
கோவையில் பணப்பட்டுவாடா மும்மரமாக நடைபெறுகிறது – கமல்ஹாசன்

மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் மர்ம நபர்களின் நடமாட்டம் உள்ளது – கமல்ஹாசன்

April 20, 2021
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் அமுல்!

இரவு நேர ஊரடங்கை அறிவித்தது தெலுங்கானா அரசு!

April 20, 2021
கரைச்சியில் வீதி விளக்குகளை பொருத்தவதற்கு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தடை!

கரைச்சியில் வீதி விளக்குகளை பொருத்தவதற்கு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தடை!

April 20, 2021

Recent News

ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!

ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!

April 20, 2021
கோவையில் பணப்பட்டுவாடா மும்மரமாக நடைபெறுகிறது – கமல்ஹாசன்

மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் மர்ம நபர்களின் நடமாட்டம் உள்ளது – கமல்ஹாசன்

April 20, 2021
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் அமுல்!

இரவு நேர ஊரடங்கை அறிவித்தது தெலுங்கானா அரசு!

April 20, 2021
கரைச்சியில் வீதி விளக்குகளை பொருத்தவதற்கு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தடை!

கரைச்சியில் வீதி விளக்குகளை பொருத்தவதற்கு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தடை!

April 20, 2021
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.