Latest Post

யாழ் ராணி புகையிர சேவையின் ஓராண்டு பூர்த்தி விழா இன்று இடம்பெற்றது.

யாழ் ராணி புகையிர சேவையின் ஓராண்டு பூர்த்தி விழா கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது. யாழ் ராணி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியடைந்துள்ளதை...

Read more
இது எங்களுக்கு புதுசு! – ‘வாடி வாடி’ பாடலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

துள்ளியெழ வைக்கும் மெட்டுகளுக்கு சொந்தக் காரரான எஸ்.பி.இன் புதிய படைப்பான 'வாடி வாடி' பாடலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், இன்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. சதீஷ்...

Read more
உலக சாரணர் ஜம்போரி அணிக்கு ஜனாதிபதியால் தேசியக் கொடி வழங்கி வைப்பு!

தென்கொரியாவில் நடைபெறவிருக்கும் 25ஆவது உலக சாரணர் ஜம்போரியில் கலந்து கொள்ளும் இலங்கை அணிக்கு இலங்கையின் பிரதம சாரணரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக தேசியக் கொடி வழங்கி...

Read more
கள்வன் காதலனாக மாறிய கதை தெரியுமா? வைரலாகும் ஜோடி

பிரேசிலைச்  சேர்ந்தவர் இம்மானுவெல்லா. இவர் ஒருநாள் வீதியில் சென்றுகொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் அவரது தொலைபேசியைப் பறித்துச் சென்றுள்ளார். இதன்போது  இம்மானுவெல்லாவின் அழகால் ஈர்க்கப்பட்ட இளைஞர் அவரிடம்...

Read more
குறைவடைந்துள்ள நீர் விரயம்

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நீர் விரயம் 40 வீதத்தில் இருந்து 18 வீதமாக குறைவடைந்துள்ளது கொழும்பிற்கான நீர் விநியோகக் கட்டமைப்பு புதுப்பிக்கப்பட்டமையின் ஊடாக நீர்...

Read more
மிகவும் பாரதூரமான சுகாதாரப் பேரிடரை நோக்கிச் செல்லும் இலங்கை – சஜித்

மக்கள் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் நேரத்தில், நாட்டில் ஆட்சி ஒன்றே இல்லை என்ற அளவுக்கு திருட்டு, மோசடி, ஊழல் தலைதூக்கியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச...

Read more
கொழும்பில் பேரணிகளை நடத்துவதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு!

கொழும்பு சில பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட சிலருக்கு...

Read more
ஆங் சான் சூகிக்கு மீண்டும் காவல்!

மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை சுமார் ஒரு வருட காலம் தனிமைச்...

Read more
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட  ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட  ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான கடற்றொழில் அமைச்சர்...

Read more
மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் தெலைபேசிப் பாவனைக்குத் தடை : ஐ.நா!

மாணவர்களின் கற்றல் நடவடிக்கையின் போது கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஸ்மார்ட் தொலைபேசிகளின்...

Read more
Page 934 of 4543 1 933 934 935 4,543

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist