Tag: அஞ்சலி

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: மூன்று மாணவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழப்பு!

டென்னசி, நாஷ்வில்லில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் ஒரு பெண் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று மாணவர்கள் மற்றும் மூன்று பெரியவர்கள் உயிரிழந்துள்ளனர். பாலர் பாடசாலையை ஆறாம் வகுப்பு ...

Read moreDetails

பருத்தித்துறை மாவீரர் நினைவு மண்டபத்தில் மாவீரர்களுக்கான அஞ்சலி!

யாழ். பருத்தித்துறை மாவீரர் நினைவு மண்டபத்தில் மாவீரர்களுக்கான அஞ்சலி மற்றும் மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் பருத்தித்துறை, ...

Read moreDetails

மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு அஞ்சலி செலுத்த அலைமோதும் மக்கள்!

மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு அஞ்சலி செலுத்த, மக்கள் கூட்டம் திரண்டு வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ...

Read moreDetails

ராணிக்கு அஞ்சலி செலுத்த 16 கிமீ நீளத்தில் மக்கள் வரிசையில் காத்திருப்பு!

ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த, வரிசையில் அதிகபட்ச நீளம் 10 மைல்கள் (16 கிமீ) வரை மக்கள் காத்திருக்கின்றனர். இந்த நேரத்தில், வரிசை கிட்டத்தட்ட ...

Read moreDetails

எலிசபெத் மகாராணிக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் அஞ்சலி!

மறைந்த எலிசபெத் மகாராணிக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வு இன்று(வெள்ளிக்கிழமை) 9.30 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பிரதமர் ...

Read moreDetails

சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையகத்திலும் அஞ்சலி

சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். அதன்படி, ஹட்டன் பொலிஸார், ...

Read moreDetails

பிரான்ஸில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த பெண் பொலிஸ் அதிகாரிக்கு அஞ்சலி!

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த பெண் பொலிஸ் அதிகாரிக்கு சக தேசிய பொலிஸார் அஞ்சலி செலுத்தியுள்ளனர். தலைநகரிலிருந்து தென்மேற்கே 57 ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு நாடாளுமன்றிலும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு நாடாளுமன்றிலும் இன்று (புதன்கிழமை) காலை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ...

Read moreDetails

தாக்குதலுக்கு உள்ளான சீயோன் தேவாலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அஞ்சலி நிகழ்வுகள்

இலங்கையினை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவுபெறுகின்றன. இந்த நிலையில், இந்த தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நாடெங்கிலும் நடைபெற்று வருகின்றன. அதன்படி, ...

Read moreDetails

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கருப்புகொடி கட்டி ஆயருக்கு அஞ்சலி – துக்கதினமும் அனுஷ்டிப்பு!

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு  வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா இறம்பைக்குளம் அந்தோணியார் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist