முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இரத்தினபுரி - தும்பர, இஹலபொல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு காணாமல்போன பாடசாலை மாணவி, (17 வயது) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsஇரத்தினபுரி- எல்லே தேவாலய விகாரைக்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல்போகியுள்ள மூவரை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இரத்தினபுரியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் சில ...
Read moreDetailsநாட்டில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே கொரோனா வைரஸ் பரவுவது மிகக் குறைவு என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஏனெனில் தற்காலிக தங்குமிடங்களில் ...
Read moreDetailsஇலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, ...
Read moreDetailsஇலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கேகாலை, புத்தளம், ...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சபரகமுவ, மேல், வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களில் 2,750 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 11,542 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ ...
Read moreDetailsஇரத்தினபுரி மாவட்டத்திலுள்ள ஒன்பது பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய பலாங்கொடை, எஹெலியகொட, இரத்தினபுரி, குருவிட்ட, ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.