Tag: அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

சீரற்ற காலநிலை காரணமாக 4 பேர் உயிரிழப்பு – 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, 10 ...

Read more

தெல்லிப்பழையில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு: இழப்பீட்டுத் தொகையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

தெல்லிப்பழையில் மின்னல் தாக்கி உயிரிழந்த இளைஞருக்குரிய இழப்பீட்டுத் தொகையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்தவருக்கு அரசினால் வழங்கப்படும் அனர்த்த இழப்பீட்டு நிதியினை பெற்று கொடுப்பதற்குரிய ...

Read more

சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு – 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, 10 மாவட்டங்களில், 2 ஆயிரத்து 729 ...

Read more

சீரற்ற வானிலை காரணமாக 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 8,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. மேலும் இயற்கை ...

Read more

ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

இலங்கையில் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  குறிப்பிட்டுள்ளது. கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, மற்றும் காலி மாவட்டங்களின் ...

Read more

ஹம்பாந்தோட்டை பகுதியிலும் நிலநடுக்கம் பதிவு!

ஹம்பாந்தோட்டை மற்றும் தனமல்வில பகுதிகளிலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9.20 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அந்த ...

Read more

தொடரும் சீரற்ற வானிலை – இதுவரையில் 17 பேர் உயிரிழப்பு: 2 இலட்சத்து 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 5 பேர் காயமடைந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேநேரம், ...

Read more

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு!

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த எச்சரிக்கை நாளை (திங்கட்கிழமை) மாலை 4.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த ...

Read more

சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதுடன், 2 பேர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை ...

Read more

மாவனெல்லயில் மண்சரிவு- காணாமல்போயுள்ள நால்வரை தேடும் பணி தீவிரம்!

மாவனெல்ல- தெவனகல்ல பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் 4 பேர், காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் அவர்களை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist