வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
பாலித தெவரப்பெருமவின் உடல் நல்லடக்கம்!
2024-04-19
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பின்னர், அமெரிக்க மற்றும் ரஷ்ய பாதுகாப்புச் செயலாளர்கள் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லோயிட் ஆஸ்டின் மற்றும் அவரது ரஷ்ய ...
Read moreஈரானில் இருந்து வந்த ஆயுதங்கள் மத்திய கிழக்கு நாடு மீதான ஐ.நா ஆயுதக் கட்டுப்பாடுகளை மீறி பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், உக்ரைனில் தனது ஆளில்லா விமானங்களைப் ...
Read moreசர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு இலங்கைக்கு தொடர்ந்தும் உதவி செய்வதாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ...
Read moreஉக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டள்ளது. இந்த ...
Read moreஅமெரிக்காவின் வடக்கு கரோலினாவிலுள்ள ராலேயில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். அடையாளம் தெரியாத ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ...
Read moreவெனிசுவேலாவில் இருந்து புலம்பெயர்ந்தோரை அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கும் திட்டத்திற்கு அமெரிக்காவும் மெக்சிகோவும் ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால், சட்டவிரோதமாக வருபவர்கள் மெக்சிகோவிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ...
Read moreஅமெரிக்காவும் இந்தியாவும் 75 ஆண்டுகால இருதரப்பு உறவுகளைக் கொண்டாடுவதையும், 'ஆசாதி கி அம்ரித் மஹோத்சவ்' இன் ஒரு பகுதியாகவும், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அருணாச்சல பிரதேசத்தின் ...
Read moreரஷ்யா உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக்கொண்டதற்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம், நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் ...
Read moreதிருவாரூர் ஆலத்தூர் வேணுகோபாலசுவாமி கோயிலுக்கு சொந்தமான 2 சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யோக நரசிம்மர் மற்றும் விநாயகர் சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Read moreஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. பிரித்தானியா தலைமையிலான சில முக்கிய நாடுகள், ஐநா மனித ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.