Tag: அம்பாறை
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நிலையில் மயில்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், விளைச்சல் நிலையிலுள்ள வேளாண்மையில் விச ஜந்துக்களான பாம்புகள், பூராண்கள், தேள்கள்,... More
-
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பகுதியில் கடலில் நீராடச்சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் நேற்று கடலில் நீராடச்சென்ற நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்படி, காணாமல் போயுள்ள நப... More
-
இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இடம்பெறும் உரிமை மீறல்கள் குறித்து ஐ.நாவில் முறையிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அம்பாறை ஊடக அமையத்தில்... More
-
அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் இரு தினங்களாக இறந்த நிலையில் அதிகளவில் கலப்பு மீன்கள் கரையொதுங்கியுள்ளன. இப் பிரதேசத்தில் கடந்த 3 நாட்கள் பெய்த மழையின் பின்னர் நேற்றில் இருந்து இவ்வாறு இறந்த நிலையில் கலப்பு மீன்கள் கரையொதுங்கியுள்... More
-
வெடிக்காத நிலையில் காணப்பட்ட லோஞ்சர் ரக குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அம்பாறையின் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தில் நேற்று(புதன்கிழமை) பொதுமக்கள் வழங்கி தகவல் ஒன்றிற்கமைய காணி ஒன்றில் இருந்து குறித்த... More
-
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள... More
-
சிறந்த முறையில் திட்டமிடப்பட்டிருந்த ஒரு இலட்சம் வேலைத் திட்டத்தில் மட்டக்களப்பில் பாரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) குறிப்பிட்டுள்ளார். அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வ... More
-
இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 400 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 203 பேர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 101 ... More
-
அம்பாறை, திருக்கோவில் பகுதியில் இன்று பிற்பகல் மின்னல் தாக்கியதில் விநாயகபுரத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் தம்பதியினர் என்பதுடன், காணியொன்றில் நிலக்கடலை செய்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள... More
-
அம்பாறை- திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத உள்ளூர் துப்பாக்கிகளுடன் 7பேர், இன்று (சனிக்கிழமை) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 5 உள்ளூர் துப்பாக்கிகளை இதன்போது பொலிஸார் மீட்டுள்ளனர். திருக்கோவில்... More
வயல்வெளிகளில் விச ஜந்துக்களை வேட்டையாடிவரும் மயில்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி!
In அம்பாறை January 16, 2021 6:38 am GMT 0 Comments 875 Views
பொத்துவில் பகுதியில் கடலில் நீராடச் சென்றவர் மாயம்!
In இலங்கை January 2, 2021 11:46 am GMT 0 Comments 354 Views
இஸ்லாமியர்களுக்கு எதிராக இடம்பெறும் உரிமை மீறல்களை ஐ.நாவில் முறையிட வேண்டும் – சாணக்கியன்
In ஆசிரியர் தெரிவு January 2, 2021 8:09 am GMT 0 Comments 470 Views
அம்பாறையில் கரையொதுங்கிய நூற்றுக்கணக்கான மீன்கள்
In அம்பாறை December 24, 2020 9:30 am GMT 0 Comments 449 Views
வெடிக்காத நிலையில் காணப்பட்ட லோஞ்சர் ரக குண்டு மீட்பு!
In அம்பாறை December 24, 2020 8:36 am GMT 0 Comments 406 Views
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்வு கூறல்!
In இலங்கை December 12, 2020 4:25 am GMT 0 Comments 305 Views
ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்கள் வழங்கியதில் மட்டக்களப்பில் பாரிய ஊழல் – கருணா
In அம்பாறை November 11, 2020 7:29 pm GMT 0 Comments 785 Views
400 பேருக்கு நேற்று கொரோனா தொற்று : முழு விபரம்
In இலங்கை November 7, 2020 8:32 am GMT 0 Comments 880 Views
திருக்கோவில் பகுதியில் மின்னல் தாக்கியதில் தம்பதியினர் உயிரிழப்பு!
In அம்பாறை October 30, 2020 7:35 pm GMT 0 Comments 648 Views
அம்பாறையில் உள்ளூர் துப்பாக்கியுடன் 7பேர் கைது
In அம்பாறை October 24, 2020 11:41 am GMT 0 Comments 636 Views