தோட்ட தொடர் குடியிருப்பு ஒன்றில் தீப்பரபல்!
2025-03-03
நடுக்கடலில் தத்தளித்த நாகை-இலங்கை கப்பல்!
2025-03-03
எந்தவொரு ஒப்பந்தத்தின் பெயராலும் உழைக்கும் மக்களின் உரிமைகளை அரசாங்கம் புறக்கணிக்காது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று(வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பின் போது ...
Read moreDetailsமுன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணாகொடவினை கறுப்புப் பட்டியலில் சேர்த்த அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி இன்று (வியாழக்கிழமை) ...
Read moreDetailsதொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட மே தின கூட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய தொழிற்சங்க பிரதிநிதிகள், வரி விதிப்பு ...
Read moreDetailsஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் நாட்டை ஏல பூமியாக மாற்றியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே ...
Read moreDetailsஉளவு தகவல்களை சேகரித்த குற்றச்சாட்டுக்காக 15 ரஷ்ய தூதரக அதிகாரிகளை நோர்வே அரசாங்கம் அதிரடியாக வெளியேற்றியுள்ளது. உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையேயான போர், கடந்தாண்டு பெப்ரவரி மாதம் ...
Read moreDetailsபொருளாதார மேம்பாட்டுக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். பேருவளை பகுதியில் இடம்பெற்ற ...
Read moreDetailsபொதுமக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதற்கு உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பயன்படுத்தப்படலாம் என பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட தெரிவித்துள்ளார். உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ...
Read moreDetailsஅரசு ஓய்வூதிய வயதை 68 ஆக உயர்த்தும் திகதியை முன்வைக்க மாட்டோம் என்று அரசாங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றத்தைச் செய்வதற்கான நேரம் இதுவல்ல என்றும், ...
Read moreDetailsஅரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரச சேவையில் வேலை வாய்ப்பு வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற போராட்டங்கள் அல்லது நாசவேலைகளில் ஈடுபடுபவர்கள் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.