வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
பொது பாதுகாப்பு அமைச்சரின் விசேட அறிவிப்பு!
2024-04-26
இங்க நான்தான் கிங்கு ட்ரெய்லர் வெளியானது
2024-04-26
வெளிநாட்டினர் பிரான்சுக்கு சுற்றுலா வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரான்சுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை ...
Read moreஅவுஸ்ரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை முதல் தளர்த்தப்படும் என விக்டோரியா மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் பயணக்கட்டுப்பாடு மற்றும் ...
Read moreஅவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலம் இன்று (புதன்கிழமை) தலைநகர் மெல்போர்னில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகளை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்துள்ளது. பிற பிராந்தியங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் ...
Read moreஅவுஸ்ரேலியாவில் மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அடுத்த 24 மணிநேரம் மிகவும் முக்கியமானதாகும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. விக்டோரியா மாநிலத்தில் இன்று புதன்கிழமை Cகொரோனா தொற்றின் ...
Read moreஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள், எதிர்வரும் செப்டம்பர் மாதம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. ஆப்கானிஸ்தான் நடத்தும் இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ...
Read more'கிரிக்கெட் உலகின் போர்' என வர்ணிக்கப்படும் இங்கிலாந்து- அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 72ஆவது அத்தியாயமாக நடைபெறும் ...
Read moreஇந்தியாவுடனான பயணியர் விமான சேவையை அவுஸ்ரேலியா இரத்து செய்துள்ளது. கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவுஸ்ரேலிய ...
Read moreஇங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் கிரிக்கெட்டுக்காக ஆறு அணிகள் தகுதிபெற்றுள்ளன. எட்டு அணிகள் விளையாட இருக்கும் இந்தப் போட்டித்தொடரில், இந்தியா, ...
Read moreஇந்தோனேசியாவில் காணாமல் போயுள்ள கடற்படை நீர்மூழ்கிக் கப்பலை கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணியில் 6 போர்க்கப்பல்களை இந்தோனேசியா ஈடுபடுத்தி உள்ளது. ஒரு ஹெலிகொப்டரும், 400 வீரர்களும் ...
Read moreதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவுஸ்ரேலியாவின் தேசிய நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி சீனாவுடனான இரண்டு ஒப்பந்தங்களை அவுஸ்ரேலியா இரத்து செய்துள்ளது. சீனாவின இலட்சிய திட்டமான 'பெல்ட் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.