எரிபொருளின் விலைகளில் இன்று மாற்றம்!
2025-01-31
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை முதலாவது டோஸாகப் பெற்றவர்களுக்கு இலங்கைக்குக் கிடைக்கப்பெற்றுள்ள 26 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு 1 முதல் 15 வரையான பிரதேசங்களில், ...
Read moreDetailsஅஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் டோஸாக பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான அனுமதியை சுகாதார அமைச்சின் தொற்று நோய் தொடர்பான ...
Read moreDetailsஉலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் 2 இலட்சத்து 64 ஆயிரம் டோஸ் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளை இலங்கைப் பெறும் என தெரிவிக்கப்படுகிறது. உலக சுகாதார ...
Read moreDetailsஒக்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக மாற்று தடுப்பூசியை வழங்குவதால் பக்கவிளைவுகள் ஏற்படாது என தேசிய ஔடத அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் ...
Read moreDetailsஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் 2ஆவது டோஸ் நாளை (புதன்கிழமை) முதல் வழங்கப்படவுள்ளது. அதன்படி, சுகாதாரப் பிரிவினருக்கு முதலில் அதனை வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsஅஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பயன்படுத்த போவதில்லை என டென்மார்க் அறிவித்துள்ளது. அஸ்ட்ராசெனகா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 40 ஆயிரம் பேரில் ஒருவருக்கு மோசமான பக்க விளைவுகள் ஏற்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. ...
Read moreDetailsஅஸ்ட்ராசெனகா மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி கொரோனா அறிகுறி உள்ளவர்களிடம் 79 சதவிகித பலனை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட சோதனையில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.