இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-26
இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 7 ஆயிரத்து 579 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக் கடந்துள்ளது. ...
Read moreDetailsவேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மாத்திரம் அன்றி ஏனைய கோரிக்கைகள் குறித்தும் மத்திய அரசு பேசி தீர்வுக் காண வேண்டும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. அதுவரை ...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 291 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 ...
Read moreDetailsஇந்தியாவில் அண்மைக்காலமாக கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால் அது தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளும் உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுக்கான் அறிவித்துள்ளார். இதன்படி ...
Read moreDetailsசட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இந்தியா தெரிவித்துள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் எழுப்பியிருந்த நிலையில், இதற்கு ...
Read moreDetailsவங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம், ஆந்திரா கடற்பகுதியை நெருங்குவதால் சென்னை உள்ளிட்ட நான்க மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் ...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 23கோடிக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் 25கோடியே 45இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர வைரஸ் ...
Read moreDetailsஇந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் அளவு நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலங்களில் 12.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கப்பல் நிறுவனங்களின் புள்ளி ...
Read moreDetailsஇந்தியா மீது பிறப்பிக்கப்பட்டுள்ள தடைகளை விலக்குவது பற்றி இதுவரை அமெரிக்கா எந்த முடிவும் எடுக்கவில்லை என அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எந்த விதமான ...
Read moreDetailsபருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா மாநாட்டில் படிம எரிபொருள் பயன்பாடு குறைப்பு குறித்த வாசகத்தில் இந்தியா முன்வைத்த கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சர் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.