இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 10 ஆயிரத்து 229 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 44 இலட்சத்தைக் கடந்துள்ளது. ...
Read moreDetailsசைடஸ் கடிலா நிறுவனத்தின் சைசோவ்-டி தடுப்பு மருந்தை பெரியவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மன்சுக் மாண்டவியா சைகோவ்-டி ...
Read moreDetailsவெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் 5 வயதுக்கு உட்பட்ட குழுந்தைகளுக்கான கொரோனா தடுப்பு விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இந்தியா ...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 02 ஆயிரத்து 390 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 44 இலட்சத்தைக் கடந்துள்ளது. ...
Read moreDetailsஇந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வந்தாலும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 480 பேர் ...
Read moreDetailsடெல்லியில் தீபாவளியைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) நான்காவது நாளாக காற்று மாசு நீடிக்கிறது. தீபாவளிப் பட்டாசுகள் வெடிப்பு மற்றும் விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரித்துவருவதால் கடந்த சில நாட்களாக ...
Read moreDetailsதமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சீரற்ற காலநிலை நிலவி ...
Read moreDetailsஅசல் எல்லைக்கோட்டு பகுதியில் இந்தியாவுடன் மோதலை ஏற்படுத்த சீன அதிபர் ஷி ஜின்பிங் திட்டமிட்டதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா சீனா இடையே கிழக்கு ...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 13 ஆயிரத்து 965 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 43 இலட்சத்தைக் கடந்துள்ளது. ...
Read moreDetailsபருவநிலை மாற்றம் குறித்த தரவுகளை சிறிய தீவு நாடுகளுக்கு வழங்குவதற்கு இந்திய விண்வெளி ஆய்வு மையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றத்தால் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.