Tag: இந்தியா

தமிழகத்தின் கொரோனா நிலைவரம்!

தமிழகத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் 30 ஆயிரத்து 621 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ' ...

Read more

கங்கை ஆற்றில் சடலங்கள் மிதந்து வந்த விவகாரம் : நீதி விசாரணை வேண்டும் என பிரியங்கா காந்தி அறிவிப்பு!

கங்கை ஆற்றில் கடந்த சில நாட்களாக இறந்தவர்களின் உடல்கள் மிதந்து வந்த நிலையில், இது குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ...

Read more

கொடைக்கானலில் பரவி வரும் மர்ம காய்ச்சல்!

கொடைக்கானல் மலைக்கிராம பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கூக்கால், போளுர், கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் 100 இற்கும் மேற்பட்ட டமக்கள் மேற்படி மர்ம ...

Read more

2 முதல் 18 வயதானோருக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதனை செய்ய நடவடிக்கை!

இரண்டு வயது முதல் 18 வயதிற்கு இடைப்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி சோதனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்த பாரத் பயோடெக் நிறுவனம் ...

Read more

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 406 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 37 ...

Read more

பிரதமர் உண்மை தன்மையை உணர்ந்து செயற்பட வேண்டும் – ராகுல் வலியுறுத்து!

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், பிரதமர் உண்மை தன்மையை உணர்ந்து செயற்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ...

Read more

அரபிக் கடலில் உருவாகும் வலுவான புயல் : பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என எச்சரிக்கை!

அரபிக் கடலில் எதிர்வரும் 14 ஆம் திகதி நடப்பாண்டின் முதலாவது புயல் உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் ...

Read more

இன்று பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (புதன்கிழமை) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. காலை 11 மணி அளவில் ஆரம்பமாகவுள்ள இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ...

Read more

தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் – பிட்ச் ரேட்டிங் நிறுவனம் வலியுறுத்து!

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தாவிட்டால் அடுத்தடுத்து கொரோனா அலை உருவாகும் வாய்ப்புகள் இருப்பதாக பிட்ச் ரேட்டிங் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பிட்ச் ஆய்வு ...

Read more

இந்தியாவிற்கு 110 கோடியை வழங்கும் ருவிட்டர் நிறுவனம்!

கொரோனா நிவாரண நிதியாக இந்தியாவிற்கு சுமார் 110 கோடி ரூபாயை நிவாரண நிதியாக வழங்க ருவிட்டர் நிறுவனம் முன்வந்துள்ளது. இது குறித்த தகவல்களை ருவிட்டர் நிறுவனத்தின் நிறைவேற்று ...

Read more
Page 56 of 68 1 55 56 57 68
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist