முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சார்பில் நடைபெறும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) பேசவுள்ளார். காணொலி வாயிலாக நடைபெறும் குறித்த ...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 36 ஆயிரத்து 35 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 19 இலட்சத்தை ...
Read moreDetailsஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி, நேற்றைய ...
Read moreDetailsநாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜுலை மாதம் 19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதன்போது விலை ...
Read moreDetailsமேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக மூன்று இலட்சம்பேர் நிர்கதியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsகடலோரம் மற்றும் கடல் பரப்பின் பாதுகாப்பை வலுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார். இந்திய கடலோர பிராந்தியத்தில் ...
Read moreDetailsஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்தியா அணி, நேற்றைய ...
Read moreDetailsஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர ...
Read moreDetailsகொரோனா திகதிவாரியான விபரங்களுடன் தவறவிட்ட இறப்புகளை தெரிவிக்கவும், மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்கை ...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 42 ஆயிரத்து 817 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 18 இலட்சத்தை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.