Tag: இந்தியா

உலகின் நிலைத்தன்மையைக் குலைக்கும் மிகப் பெரிய சக்தியாக பாகிஸ்தான் செயற்படுகிறது – இந்தியா

உலகின் நிலைத்தன்மையைக் குலைக்கும் மிகப் பெரிய சக்தியாக பாகிஸ்தான் உள்ளதாகவும், அத்தகைய நாட்டால் ஐ.நாவில் ஆக்கபூர்வ பங்களிப்பை வழங்க முடியாது எனவும் இந்திய தெரிவித்துள்ளது. இது குறித்து ...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 21 ஆயிரத்து 684 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 38 இலட்சத்தைக் கடந்துள்ளது. ...

Read moreDetails

உலகளவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 48இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 48இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இதுவரை மொத்தமாக 23கோடியே 50இலட்சத்து 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசனை!

இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பிற நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம் இருந்து பெறப்படும் பின்னூட்டங்களைப் பொறுத்து இந்தியாவிலும் ...

Read moreDetails

ஆப்கானுக்கு மீண்டும் விமானங்களை இயக்குமாறு தலிபான்கள் கோரிக்கை!

ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் விமானங்களை இயக்கக் கோரி தலிபான்கள் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து இந்தியா பாதுகாப்பு காரணங்களுக்காக விமான ...

Read moreDetails

13 இந்திய மாலுமிகள் இந்தோனேஷியாவில் சிறைப்பிடிப்பு!

கச்சா எண்ணெய்யை பிரித்தெடுப்பதற்கு பணம் செலுத்தாத காரணத்தினால் தமிழகத்தை சேர்ந்த மாலுமி உள்ளிட்ட 13 இந்திய மாலுமிகள் இந்தோனேஷியாவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த மாலுமிகளை கம்போடியாவுக்கு நாடு ...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) 31 ஆயிரத்து 458 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 35 இலட்சத்து 93 ஆயிரத்தைக் ...

Read moreDetails

காஷ்மீருக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் திட்டம் : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவைகள் துண்டிப்பு!

காஷ்மீருக்குள் ஊடுருவதற்கு 60 முதல் 70 தீவிரவாதிகள் காத்திருப்பதாக இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உரி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையம் மற்றும் தொலைப்பேசி சேவைகள் ...

Read moreDetails

தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் பிரவேசிக்க தடை!

தடுப்பூசி போடாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் செல்ல அனுமதி வழங்கப்படாது என ஆமதாபாத் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன்படி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 18 வயதுக்கு ...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) 30 ஆயிரத்து 361 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 33 இலட்சத்து 45 ஆயிரத்தைக் ...

Read moreDetails
Page 60 of 94 1 59 60 61 94
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist