Tag: இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை

சுற்றுலாப்பயணிகள் தொடர்பான முக்கியத் தகவல்!

நாட்டில் கடந்த மூன்றுவாரத்திற்குள் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஒக்டோபர்  மாதத்தில் கடந்த 20 நாட்களில் மாத்திரம் 85 ஆயிரத்து ...

Read moreDetails

சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 84 ஆயிரம் ...

Read moreDetails

பெப்ரவரி மாதம் இலங்கைக்கு ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை: ஹரின்

2023 பெப்ரவரி மாதம் முதல் 26 நாட்களுக்குள் இலங்கைக்கு ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இலங்கை சுற்றுலா ...

Read moreDetails

ஒக்டோபர் மாதத்தின் முதல் 24 நாட்களில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை!

ஒக்டோபர் மாதத்தின் முதல் 24 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 31 ஆயிரத்து 828ஐ எட்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இவ்வருடம் ...

Read moreDetails

ஒக்டோபர் மாத முதல் பாதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 20 ஆயிரத்தைக் கடந்தது

ஒக்டோபர் மாத முதல் பாதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 20,000 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது நாட்டிற்கு வருகைதரும் சர்வதேச பார்வையாளர்களின் விகிதத்தில் முன்னேற்றத்தைக் காட்டுவதாக இலங்கை ...

Read moreDetails

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவை மீள ஆரம்பம்!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவையை ஆரம்பிக்க எயார் இந்தியா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இந்த ...

Read moreDetails

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மாத்திரம் 17 ...

Read moreDetails

இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. நாளாந்தம் குறைந்தது 920 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதாக சுற்றுலா அபிவிருத்தி ...

Read moreDetails

‘வெளிநாட்டவர்களுக்கு மட்டும்’ என்ற கொள்கையை கடைப்பிடிக்கும் சுற்றுலா நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

'வெளிநாட்டவர்களுக்கு மட்டும்' என்ற கொள்கையை கடைப்பிடிக்கும் சுற்றுலா நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

டிசம்பர் மாதத்தின் முதல் 26 நாட்களில் மாத்திரம் 69 ஆயிரத்து 941 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இந்த ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist