• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பெப்ரவரி மாதம் இலங்கைக்கு ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை: ஹரின்

Anoj by Anoj
2023/02/28
in இலங்கை
68 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

2023 பெப்ரவரி மாதம் முதல் 26 நாட்களுக்குள் இலங்கைக்கு ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, இந்த ஆண்டு ஜனவரியில் மொத்தம் 102,545 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இது இலங்கையின் சுற்றுலாத் துறையின் இரண்டாவது மிகப்பெரிய சுற்றுலா வருகை மாதமாக அமைந்துள்ளது.

மேலும், எதிர்வரும் மாதங்களில் நாட்டில் சிறந்த பருவநிலை நிலவுமென்பதால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்ககூடுமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் இந்த நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் ரஷ்ய பிரஜைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இந்தியா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், அவுஸ்ரேலியா, கனடா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை வந்துள்ளனர்.

Related

Tags: இந்தியாஇலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைசுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோசுற்றுலாப் பயணிகள்பிரித்தானியாஜேர்மனி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கரவெட்டியில் கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் கண்டெடுப்பு!

Next Post

நாட்டில் அரை மில்லியன் பேர் வேலை இழப்பு: உலக வங்கி

Related Posts

யாழ். செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!
இலங்கை

யாழ். செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!

2025-07-28
கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி உயிரிழப்பு! வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு!
இலங்கை

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி உயிரிழப்பு! வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு!

2025-07-28
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்
இலங்கை

மெரிஞ்சிமுனை சிலை தகர்ப்பு – NPP அமைப்பாளர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்!

2025-07-28
ஜப்பான் தூதுவர்- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடையில் விசேட சந்திப்பு!
இலங்கை

ஜப்பான் தூதுவர்- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடையில் விசேட சந்திப்பு!

2025-07-28
சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் இருவர் கைது!
இலங்கை

சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் இருவர் கைது!

2025-07-28
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- வழக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- வழக்கு ஒத்திவைப்பு!

2025-07-28
Next Post
நாட்டில் அரை மில்லியன் பேர் வேலை இழப்பு: உலக வங்கி

நாட்டில் அரை மில்லியன் பேர் வேலை இழப்பு: உலக வங்கி

இலங்கை பொலிஸாருக்கு தொடர்ந்தும் தங்கள் கடமையை நினைவூட்ட வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபை!

இலங்கை பொலிஸாருக்கு தொடர்ந்தும் தங்கள் கடமையை நினைவூட்ட வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபை!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

2025-07-20
ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

2025-07-02
இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2025-07-18
அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

2025-06-29
யாழ். செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!

யாழ். செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!

0
கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி உயிரிழப்பு! வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு!

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி உயிரிழப்பு! வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

மெரிஞ்சிமுனை சிலை தகர்ப்பு – NPP அமைப்பாளர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்!

0
ஜப்பான் தூதுவர்- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடையில் விசேட சந்திப்பு!

ஜப்பான் தூதுவர்- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடையில் விசேட சந்திப்பு!

0
சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் இருவர் கைது!

சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் இருவர் கைது!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!

யாழ். செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!

2025-07-28
கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி உயிரிழப்பு! வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு!

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி உயிரிழப்பு! வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு!

2025-07-28
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

மெரிஞ்சிமுனை சிலை தகர்ப்பு – NPP அமைப்பாளர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்!

2025-07-28
ஜப்பான் தூதுவர்- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடையில் விசேட சந்திப்பு!

ஜப்பான் தூதுவர்- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடையில் விசேட சந்திப்பு!

2025-07-28
ஸ்பெய்ன் அணியை வீழ்த்தி  யூரோ மகளிர் கிண்ணத்தை கைப்பற்றியது இங்கிலாந்து அணி

ஸ்பெய்ன் அணியை வீழ்த்தி யூரோ மகளிர் கிண்ணத்தை கைப்பற்றியது இங்கிலாந்து அணி

2025-07-28

Recent News

யாழ். செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!

யாழ். செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!

2025-07-28
கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி உயிரிழப்பு! வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு!

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி உயிரிழப்பு! வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு!

2025-07-28
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

மெரிஞ்சிமுனை சிலை தகர்ப்பு – NPP அமைப்பாளர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்!

2025-07-28
ஜப்பான் தூதுவர்- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடையில் விசேட சந்திப்பு!

ஜப்பான் தூதுவர்- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடையில் விசேட சந்திப்பு!

2025-07-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.