Tag: இலங்கை

மரண தண்டனையை அமுல்படுத்தும் உத்தரவுகளில் ஜனாதிபதி கையெழுத்திடமாட்டார் என அறிவிப்பு!

இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்தும் எந்தவொரு நீதிமன்ற உத்தரவுகளிலும் கையொப்பமிடுவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரினால் உயர் நீதிமன்றத்திற்கு ...

Read moreDetails

நீரிழிவு நோயாளர்கள் குறித்த முக்கிய தகவல் வெளியானது!

இலங்கையில் நான்கில் ஒருவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் இலங்கையின் பல பல்கலைக்கழகங்கள், கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சுகாதார கொள்கை ...

Read moreDetails

வங்கித் துறையை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது – நந்தலால் வீரசிங்க

இலங்கையின் வங்கித் துறையைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற தொழில்முறை வங்கியாளர்களின் 33வது ...

Read moreDetails

இலங்கையின் சக்திவலு கட்டமைப்புகளை இந்தியாவுடன் இணைப்பதால் ஆபத்து இல்லை: காஞ்சன விஜேசேகர!

இலங்கையின் தேசிய சக்திவலு கட்டமைப்புகளை இந்தியாவுடன் இணைப்பதால் இலங்கைக்கு ஆபத்து இல்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் இலங்கையின் தேசிய சக்தி ...

Read moreDetails

இறையாண்மைக் கடன் வட்ட மேசையின் முதல் மெய்நிகர் கலந்துரையாடலில் இலங்கை பங்கேற்பு!!

ஐஎம்எப் நிதியுதவி தொடர்பான, புதிய இறையாண்மைக் கடன் வட்ட மேசையின் முதல் மெய்நிகர் கலந்துரையாடலில் இலங்கை இன்று (வெள்ளிக்கிழமை) பங்கேற்கவுள்ளது. இலங்கை, ஈக்வடார் உள்ளிட்ட நாடுகளின் கடன்கள் ...

Read moreDetails

கடினமான காலங்களில் இலங்கைக்கு எப்போதும் துணை நிற்பதாக உறுதியளித்தது இத்தாலி!

கடினமான காலங்களில் இலங்கைக்கு எப்போதும் துணை நிற்கும் என இத்தாலி உறுதியளித்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடனான சந்திப்பின் போதே, இத்தாலியின் பிரதி நிதியமைச்சர் பேராசிரியர் ...

Read moreDetails

இலங்கை- இந்தியாவிற்கிடையில் மின்சார கட்டமைப்புகளை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மின்சார கட்டமைப்புகளை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு மாதங்களுக்குள் கையெழுத்திடப்படும் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை குறித்த முக்கிய தகவல் வெளியானது!

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட நிதியுதவி தொடர்பான தீர்மானமானது, கடன் நிவாரணம் தொடர்பாக இருதரப்பு கடன் வழங்குநர்கள் வழங்கும் உடன்படிக்கைகளை பொறுத்தே அமையும் என ...

Read moreDetails

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் 26 ஆயிரத்து 506 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ...

Read moreDetails

இந்திய மத்திய அமைச்சர் எல்.முருகன் இலங்கைக்கு விஜயம்!

இந்திய மத்திய அமைச்சர் எல்.முருகன் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று(வியாழக்கிழமை) இலங்கைக்கு வருகை தரவுள்ள அவர், நான்கு நாட்கள் இங்கு தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ...

Read moreDetails
Page 30 of 80 1 29 30 31 80
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist