Tag: ஈரான்

இஸ்ரேல் நோக்கி 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவிய ஈரான்!

ஈரான் 100 க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை இஸ்ரேல் நோக்கி ஏவியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை வெள்ளிக்கிழமை (13) காலை தெரிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டத்தை குறிவைத்து ...

Read moreDetails

ஈரான் மீதான தாக்குதல்; எண்ணெய் விலையில் திடீர் ஏற்றம்!

சர்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை (13) மசகு எண்ணெய் விலைகள் 9% க்கும் அதிகமாக உயர்ந்தன. இஸ்ரேல் ஈரானை தாக்கிய பின்னர் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களில் இல்லாத வகையில் ...

Read moreDetails

ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் பாரிய தாக்குதல்!

ஈரானின் தலைநகரான தெஹ்ரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள அணுசக்தி நிலையங்கள் மற்றும் இராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் பல தாக்குதல்களை நடத்தியது. ஈரானின் அணுசக்தி ...

Read moreDetails

ஈரானுடனான பதற்றங்கள் அதிகரிப்பு; மத்திய கிழக்கிலிருந்து ஊழியர்களை வெளியேற்றும் அமெரிக்கா!

பாக்தாத்தில் உள்ள அத்தியாவசியமற்ற அமெரிக்க தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு அபாயங்கள் அதிகரித்து வருவதால் அவர்கள் ஈராக்கிலிருந்து வெளியேற்றப்படவுள்ளதாக அமெரிக்க அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ...

Read moreDetails

9 ஐ.எஸ். தீவிரவாதிகளை தூக்கிலிட்ட ஈரான்!

2018 தாக்குதலுக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட இஸ்லாமிய அரசு (‍ஐ.எஸ்) குழுவின் ஒன்பது தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் கூறுகிறது. ஈரானிய நீதித்துறையின் மிசான் செய்தி ...

Read moreDetails

வீதிகளில் நாய்களை அழைத்துச் செய்வதற்குத் தடை!

ஈரானில் உள்ள 20 நகரங்களில் உள்ள வீதிகளில்  நாய்களை நடைப்பயிற்சிக்கு  அழைத்துச் செல்வதற்கு ஈரான் அரசு தடைவிதித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஈரானின் தலைநகர் தெஹ்ரனில் உள்ள ...

Read moreDetails

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் அச்சுறுத்தல்; எண்ணெய் விலை உயர்வு!

ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் புதன்கிழமை (21) எண்ணெய் விலைகள் 1% க்கும் ...

Read moreDetails

ஈரானிய துறைமுக வெடிப்பு சம்பவம்; 18 பேர் உயிரிழப்பு!

ஈரானின் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸில் (Bandar Abbas) நேற்றைய (26) தினம் ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ...

Read moreDetails

ஈரானில் பாரிய வெடிப்புச் சம்பவம்! 500க்கும் மேற்பட்டோர் காயம்

தெற்கு ஈரானின் பன்டார் அப்பாஸில்(Bandar Abbas) உள்ள ஷாஹீன் ராஜீ துறைமுகத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்  சம்பவத்தில் 500க்கும் ...

Read moreDetails

ஈரானின் அணு ஆயுதம் குறித்து ஐ.நா. எச்சரிக்கை!

ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் அபாயகரமான நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரஃபேல் க்ரோஸி (Rafael Grossi) எச்சரித்துள்ளார். நாட்டின் ...

Read moreDetails
Page 9 of 17 1 8 9 10 17
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist