Tag: உயர் நீதிமன்றம்

தெருநாய்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய தீர்ப்பை மாற்றியமைத்த இந்திய உயர் நீதிமன்றம்!

தெருநாய்களை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆகஸ்ட் 11 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இந்திய உயர் நீதிமன்றம் இன்று (22) மாற்றியமைத்தது. அதன்படி, தடுப்பூசி மற்றும் ...

Read moreDetails

ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவது தொடர்பான விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

கடந்த 07ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்று உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன ...

Read moreDetails

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து; இழப்பீடாக 1 பில்லியன் டொலர் வழங்க உத்தரவு!

2021 மே மாதம் கொழும்பு கடற்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பொருளாதார இழப்புகளுக்கு எக்ஸ்-பிரஸ் பேர்ல் சரக்குக் கப்பலின் உரிமையாளருக்கான இழப்பீடு ...

Read moreDetails

பகிடிவதை தடுப்பு வழிகாட்டல்களை அவசியம் அமுல்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை சம்பவங்களை தடுக்க தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களின் தொகுப்பை அவசியம் அமுல்படுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று (09) பல்கலைக்கழக மானிய ஆணையத்திற்கு (UGC) உத்தரவிட்டது. ...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான மனு மீதான விசாரணைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

2024 ஆம் ஆண்டில் மதுபான உரிமங்களை வழங்குவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ...

Read moreDetails

பஹல்காம் தாக்குதல் மனுவை விசாரிக்க இந்திய உயர் நீதிமன்றம் மறுப்பு!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நீதி விசாரணை கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்க இந்திய உயர் நீதிமன்றம் இன்று (01)மறுத்துவிட்டது. அத்தகைய நடவடிக்கை படைகளின் மன உறுதியை ...

Read moreDetails

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை; மனுமீதான விசாரணை ஒத்திவைப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மூன்று கேள்விகள் கசிந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, பரீட்சையை மீண்டும் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ...

Read moreDetails

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு பிணை!

கலால் கொள்கை ஊழலில் மத்திய புலனாய்வு அமைப்பு பதிவு செய்த ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இந்திய உயர் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது. ...

Read moreDetails

சீனிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்ட விவகாரம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கடந்த ஆட்சிக்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 1,590 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை ...

Read moreDetails

19வது திருத்தச் சட்டம்: நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு பரிசீலனை!

19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான கால எல்லையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பாக சட்டத்தரணி ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று, உயர் நீதிமன்றில் ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist