பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு!
2025-04-07
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மூன்று கேள்விகள் கசிந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, பரீட்சையை மீண்டும் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ...
Read moreDetailsகலால் கொள்கை ஊழலில் மத்திய புலனாய்வு அமைப்பு பதிவு செய்த ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இந்திய உயர் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது. ...
Read moreDetailsகடந்த ஆட்சிக்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 1,590 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை ...
Read moreDetails19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான கால எல்லையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பாக சட்டத்தரணி ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று, உயர் நீதிமன்றில் ...
Read moreDetailsநாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார சட்டமூலத்திற்கு எதிரான மனு மீதான ...
Read moreDetailsநீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்கள் மீதான பரிசீலனையை எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதி வரை ...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயற்படுவோம் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. கித்துல்கல பகுதியில் இன்று (சனிக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ...
Read moreDetailsதேர்தலை நடத்துவதா இல்லையா என்பதை உயர் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் ...
Read moreDetailsதேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று(செவ்வாய்க்கிழமை) சபாநாயகர் மஹிந்த ...
Read moreDetailsஉள்ளூராட்சி தேர்தலை தடுக்கும் நோக்கில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விடயத்தில் முன்னிலையாவதற்கு தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குழு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சட்டத்தரணி ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.