Tag: ஊழியர்கள்

இ.போ.ச ஊழியர்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது!

இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்தே குறித்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read moreDetails

ஊதியப் பிரச்னை தொடர்பாக ஆயிரக்கணக்கான தபால் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

ஊதியப் பிரச்னை தொடர்பாக ஆயிரக்கணக்கான தபால் துறை ஊழியர்கள் இன்று (சனிக்கிழமை) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நேரடியாக நிறுவனத்திற்குச் சொந்தமான கிரவுன் தபால் அலுவலகங்கள், 24 மணிநேர ...

Read moreDetails

குரங்கு அம்மை நோய் பாலியல் சுகாதார சேவைகளை அணுகுவதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்!

குரங்கு அம்மை நோய் பாலியல் சுகாதார சேவைகளை அணுகுவதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மருத்துவ பரிசோதனை கூடங்களில் உள்ள ஊழியர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்ட ...

Read moreDetails

பாடசாலைகளில் முகக்கவச ஆலோசனை பெப்ரவரி இறுதிக்குள் மாற வாய்ப்பில்லை: முதலமைச்சர்

பாடசாலைகளில் முகக்கவச ஆலோசனை பெப்ரவரி மாத இறுதிக்குள் மாற வாய்ப்பில்லை முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் தெரிவித்துள்ளார். ஆனால், ஊழியர்கள் மற்றும் மாணவர்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் தேவை என்று ...

Read moreDetails

ஒலிம்பிக் கிராமத்தில் 5,000 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்!

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், வீரர் - வீராங்கனைகளுக்கு உதவும் வகையில், ஒலிம்பிக் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ...

Read moreDetails

வவுனியா பேருந்து விபத்தில் 13 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் காயம்!

வவுனியா - திருகோணமலை பிரதான வீதியில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் 13 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா - திருகோணமலை பிரதான வீதி கெபித்திகொல்லாவ ...

Read moreDetails

வேல்ஸில் கொவிட் தொற்று உள்ளவர்களுக்கான சுய தனிமைப்படுத்தல் காலம் குறைகின்றது!

வேல்ஸில் கொவிட் தொற்று உள்ளவர்களுக்கான சுய தனிமைப்படுத்தல் காலம், 10 நாட்களில் இருந்து ஏழாக குறைக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்ட ஆறு மற்றும் ஏழு நாட்களில், இரண்டு பி.சி.ஆர். சோதனைகள் ...

Read moreDetails

ஸ்கொட்ரயில் ஊழியர்கள் தனிமைப்படுத்தல்: ரயில் சேவை ஸ்தம்பிதம்!

ஸ்கொட்ரயில் ஊழியர்கள் கொவிட் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், ரயில் சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. நேற்று முன் தினம் (புதன்கிழமை) மட்டும் 100க்கும் மேற்பட்ட சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக ரயில் ...

Read moreDetails

பாகிஸ்தானில் அரங்கேறிய கொடூரம் மிலேச்சத் தனத்தின் அதியுச்சம்

பாகிஸ்தானின் சியால்கோட் நகரிலுள்ள தனியார் ஏற்றுமதி தொழிற்சாலையொன்றில் பொதுமுகாமையாளராக பணியாற்றிய வந்தவர் பிரியந்த குமார தியவடன. 48வயதான இவர் பேரதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்பதோடு, கடந்த 2010ஆம் ...

Read moreDetails

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் மூன்று வீரர்கள் உட்பட ஏழு பேருக்கு கொரோனா!

மூன்று வீரர்கள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்ததை அடுத்து, பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடரில் அனுபவமற்ற 18பேர் கொண்ட மாற்று அணியை இங்கிலாந்து ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist