Tag: ஊழியர்கள்

நாடாளுமன்ற பெண் ஊழியர்களின் உடையில் மாற்றம்!

நாடாளுமன்றத்தின் உணவு வழங்கல் மற்றும் வீட்டு பராமரிப்புத் துறையிலுள்ள பெண் ஊழியர்கள் அனைவரும் சேலை அணிந்து பணிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துறையின் பெண் ...

Read moreDetails

தனியார் ஊழியர்கள் எவரும் நாளை பணிக்கு செல்ல தேவையில்லை – வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம்

வடக்கு மாகாணத்தை சேர்ந்த தனியார் ஊழியர்கள் எவரும் நாளைய தினம்(செவ்வாய்கிழமை) பணிக்கு செல்ல தேவையில்லை என வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. நாளைய பொது ...

Read moreDetails

சமுர்த்தி வங்கி ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

நாடளாவிய ரீதியில் இன்று(வியாழக்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக சமுர்த்தி வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். சேவை நியமனம் மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக ...

Read moreDetails

காப்புறுதி நிறுவனம் ஒன்றின் மூன்று ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகம் – முகாமையாளர் உள்ளிட்ட இருவர் கைது!

காப்புறுதி நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பிரிவு சிறுவர் மற்றும் ...

Read moreDetails

நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்களால் இன்று(வியாழக்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமையினால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள ...

Read moreDetails

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்க கூடாது: கேரளா உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கேரளாவில் சேவை மற்றும் நடத்தை விதிகளை மீறி நடக்கும் ஊழியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரளா உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் ...

Read moreDetails

அதிகளவில் ஓய்வு பெற்றுள்ள ஊழியர்கள் – புகையிரத சேவைகள் இரத்து!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) காலை இயக்கப்படவிருந்த 6 அலுவலக புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. களனிவெளி மார்க்கத்தில் பயணிக்கும் 2 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது ...

Read moreDetails

தேசிய காப்பீடு திட்டம் 1.25 சதவீதம் உயர்வு!

தேசிய காப்பீடு திட்டம் 1.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதோடு, அது நவம்பர் 6ஆம் திகதி முதல் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கு நிதியளிப்பதற்காக ...

Read moreDetails

ரயில் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் அழைப்பு!

30 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய அளவில் ரயில் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர, பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அழைப்பு விடுத்துள்ளார். ஊதியங்கள் மீதான அதிகமான கோரிக்கைகள், ...

Read moreDetails

இ.போ.ச ஊழியர்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது!

இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்தே குறித்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist