அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!
2025-05-23
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!
2025-05-23
உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!
2025-06-16
எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் ...
Read moreDetailsநாட்டில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினரின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் மக்கள் அச்சமடைய ...
Read moreDetailsஎரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளின் நாளாந்த வருமானம் 70 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரச்சபையின் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை ...
Read moreDetailsநாட்டில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பில் உள்ள பல வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலய அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் ...
Read moreDetailsஇலங்கைக்கு தேவையான எரிபொருளினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ரஷ்ய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே ...
Read moreDetailsதற்போது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுகாதாரத்துறை பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளது. காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் தற்போது 15 நோயாளர் காவு வண்டிகளுக்கும் ...
Read moreDetailsஇலங்கையில் எதிர்வரும் நாட்களில் 10 முதல் 15 மணித்தியாலங்கள் மின் வெட்டினை நடைமுறைப்படுத்த நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் ...
Read moreDetailsஎரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். டோக்கன் பெற்ற ...
Read moreDetailsஎரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று(புதன்கிழமை) முதல் புதிய ரயில், அலுவலக மற்றும் பாடசாலைகளுக்கான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. கொழும்பில் இருந்து கண்டி வரையான சொகுசுரக கடுகதி புதிய ...
Read moreDetailsஎரிபொருள் தட்டுப்பாடு காரணமாக புகையிரத சேவைகளை இயக்குவதில் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், எரிபொருள் தட்டுப்பாடு இலங்கையின் ஏனைய பொதுப் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.