Tag: எரிபொருள்

பிரித்தானியா முழுவதும் திங்கட்கிழமை முதல் எரிபொருள் வழங்கு இராணுவம்!

பிரித்தானியா முழுவதும் திங்கட்கிழமை முதல் இராணுவ வீரர்கள் எரிபொருள் வழங்கும் பணியைத் தொடங்குவார்கள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏறக்குறைய 200 சேவையாளர்கள் மற்றும் பெண்கள், அவர்களில் 100 ...

Read moreDetails

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – ரணிலுக்கு அரசாங்கம் பதில்!

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ...

Read moreDetails

சமையல் எரிவாயு தட்டுப்பாடு – ஒன்லைனில் விறகு விற்பனை!

இலங்கையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இணையத்தள விற்பனை நிறுவனங்கள் ஒன்லைனில் விறகு மற்றும் விறகு அடுப்புக்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு வர்த்தகத்தை ...

Read moreDetails

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழில் சைக்கிள் பேரணி

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சைக்கிள் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. சண்டிலிப்பாய் பிரதேச செயலக முன்றலில் இருந்து மானிப்பாய் பிரதேச சபை வரையில் குறித்த சைக்கிள் ...

Read moreDetails

கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை- TNA மற்றும் JVPஇன் ஆதரவைக் கோரும் சஜித் தரப்பு

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவையும் கோரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. ...

Read moreDetails

எரிபொருள் விலை உயர்வு – கம்மன்பிலவுக்கு எதிரான குற்றச்சாட்டு: 8 கட்சிகள் கண்டனம்!

எரிபொருள் விலை உயர்வுக்கு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீது குற்றம்சாட்ட சிலர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 8 கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. எட்டு ...

Read moreDetails

தெற்காசியாவில் மிகக் குறைந்த எரிபொருளின் விலையைக் கொண்டுள்ள நாடு இலங்கையே – கப்ரால்

தெற்காசியாவில் மிகக் குறைந்த எரிபொருளின் விலையைக் கொண்டுள்ள நாடு இலங்கையே என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் கூறினார். இது குறித்து தனது ருவிட்டரில் ...

Read moreDetails

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கான காரணத்தை வெளியிட்டது அரசாங்கம்

எரிபொருள் விலையை அதிகரிக்க மேற்கொண்ட தீர்மானமானது தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான பொது வேலைத்திட்டம் ஒன்றின் ஒரு பிரதான காரணியாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு ...

Read moreDetails

நாட்டில் எரிபொருள் விலையினை அதிகரிப்பதற்கு தீர்மானம்!

நாட்டில் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை ...

Read moreDetails
Page 19 of 19 1 18 19
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist