Tag: எரிவாயு

நாட்டின் சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கான வரிசை குறைவடையக் கூடும் என எதிர்பார்ப்பு!

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இரண்டாம் திகதியளவில் நாட்டின் சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கான வரிசை குறைவடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இந்த ...

Read moreDetails

சமையல் எரிவாயு கொண்ட இரண்டு கப்பல்கள் எதிர்வரும் சில தினங்களில் இலங்கையினை வந்தடையும்

ஏழாயிரம் மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு கொண்ட இரண்டு கப்பல்கள் இலங்கையினை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. லிட்ரோ நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ...

Read moreDetails

இன்றும் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படாது!

நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும்(வெள்ளிக்கிழமை) எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதால், வீட்டு சமையல் ...

Read moreDetails

எரிபொருளை ஏற்றிய இறுதி கப்பல் நாட்டினை வந்தடைந்தது

இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 700 மில்லியன் கடன் வசதியின் கீழ் கிடைக்கும் டீசலை ஏற்றிய இறுதி கப்பல் கொழும்பை வந்தடைந்துள்ளது. இதன்மூலம் 40 ஆயிரம் மெற்றிக் தொன் ...

Read moreDetails

எரிபொருளை ஏற்றிய இறுதி கப்பல் இன்று நாட்டிற்கு…!

இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 700 மில்லியன் கடன் வசதியின் கீழ் கிடைக்கும் எரிபொருளை ஏற்றிய இறுதி கப்பல் இன்று (வியாழக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது. குறித்த கப்பலில் இருந்து ...

Read moreDetails

ஒரு இலட்சம் மெற்றிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வது குறித்து கலந்துரையாடல்

ஒரு இலட்சம் மெற்றிக் டன் எரிவாயுவை எதிர்காலத்தில் இறக்குமதி செய்வதற்கான ஆரம்பகட்டத்தின் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. இதன்படி, ஓமானில் உள்ள நிறுவனம் ஒன்றுடன் இந்த ...

Read moreDetails

3,900 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

3,900 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் இன்று (புதன்கிழமை) நாட்டை வந்தடைந்துள்ளதாக, லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தி ...

Read moreDetails

10 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களே நாளை விநியோகம் செய்யப்படும்!

நாளைய தினம்(வெள்ளிக்கிழமை) 10 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் மாத்திரமே விநியோகிக்கப்படவுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொழும்பு 1 முதல் கொழும்பு ...

Read moreDetails

எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் இன்றும் (வியாழக்கிழமை) 50,000 வீட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 60 வீதம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ...

Read moreDetails

எரிவாயு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!

3 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எனினும் நாளை ...

Read moreDetails
Page 4 of 8 1 3 4 5 8
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist